அடுத்த 5 மாதத்திற்கு ரேஷன் கடைகளில் 5 கிலோ இலவசம் – அதிரடி அறிவிப்பு

SHARE

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அடுத்த 5 மாதத்திற்கு இலவசமாக கூடுதலாக 5 கிலோ அரசி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சாஸ்திரி பவனில் தென் மண்டல இந்திய உணவு கழக இயக்குனர் நசீம் மற்றும் தமிழக பொது மேலாளர் சைஜூ ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது மத்திய அரசு ரூ. 18க்கு நெல்லை கொள்முதல் செய்து, 1 கிலோ அரிசிக்கு ரூ.38 வரை செலவு செய்வதாகவும், அதனை மாநில அரசுகள் அரிசி ரூ.3க்கும், கோதுமை ரூ.2க்கும் விற்பனை செய்வதாகவும் தெரிவித்தனர்.

பிரதமரின் கரிப் கல்யாண் திட்டத்தின் கீழ் கொரோனா நேரத்தில் 80 கோடி மக்களுக்கு எப்போதும் வழங்கப்படும் 5 கிலோ அரிசியை விட கூடுதலாக 5 கிலோ அரசி வழங்கப்பட்டதாகவும், இந்த திட்டம் அடுத்த 5 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

தமிழகத்திற்கு எப்போதும் 3 லட்சத்து 6 ஆயிரம் டன் வழங்கி வருவதாகவும், தற்போது பிரதமர் யோஜனா மூலம் 1 லட்சத்து 78 ஆயிரம் டன் கூடுதலாக வழங்குவதாக நசீம் தெரிவத்தார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

‘‘அவர்களுக்கு ஒன்றிய அரசு என்றால் எங்களுக்கு பாரத பேரரசு ’’- குஷ்பு

Admin

தமிழ்நாட்டின் தடகளத் தங்கமகனுக்கு ரூ. 2 கோடி ஊக்கப்பரிசு : மு.க.ஸ்டாலின்!

Admin

’ஜெய்பீம்’ படத்தில் வரும் ராஜாக்கண்ணு கொலை வழக்கு – உண்மையில் நடந்தது என்ன?

இரா.மன்னர் மன்னன்

சாலையில் இனி பெண் காவலர்கள் நிற்க வேண்டாம்…. டிஜிபி திரிபாதி உத்தரவு

Admin

பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோலை நீடிக்க வேண்டும்- அற்புதம்மாள் கோரிக்கை

Admin

தலைமறைவாக இருந்த யூடியூபர் மதன் கைது

Admin

‘‘அணில் ஓடுறதால பவர் கட்டா என்ன விஞ்ஞானம்’’ – ராமதாஸ் கிண்டல்!

Admin

சோனியாகாந்தியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

Admin

வேலைக்கு சிபாரிசு கேட்டு வராதீங்க. . அமைச்சர் வீட்டில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு…

Admin

வயிறு எரிவதால் அகழாய்வினை எதிர்த்து எழுதுகிறார்கள் – அமைச்சர் தங்கம் தென்னரசு

Admin

தலிபான்கள் ஆதிக்கம் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக அமையும்: காா்த்திக் சிதம்பரம் எம்.பி.

Admin

Leave a Comment