நடுக்கடலில் விமானத்தை தரையிறக்கிய விமானிகள்.. காரணம் என்ன?

SHARE

அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தின் தலைநகர் ஹொனலுலு அருகே
பறந்துகொண்டிருந்த போயிங் 747 ரக சரக்க விமானம், நடுவானில் செயலிழந்தது.

நல்ல வேளையாக அது சரக்குவிமானம் என்பதால், பயணிகள் யாருமின்றி இரண்டுவிமானிகள் மட்டுமேவிமானத்தை இயக்கிச் சென்றனர்.

ஆகவே ஹொனலுலுவில் இருந்து மாலி தீவை நோக்கி சென்ற விமானத்தில் என்ஜின்திடீரென செயலிழந்த காரணத்தால் நடுக்கடலில் விமானத்தை இறக்க வேண்டியசூழ்நிலை வந்தது.

இதனால் விமானத்தை இயக்கிய விமானிகள், அவசர நிலையை
உணர்ந்து,நடுக்கடலில் விமானத்தை இறக்கினர்

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அமெரிக்க கடலோர படையினர், சம்பவஇடத்திற்கு சென்றுவிமானிகளை, அதிகாலை 2.30 மணியளவில் அமெரிக்க கடலோரபடையினர் மீட்டுள்ளனர்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

நடக்க முடியாத மகனுக்காக தந்தை உருவாக்கிய ரோபோ உடை

Admin

இயல்பு நிலைக்கு திரும்பும் ஆப்கானிஸ்தான்…உள்நாட்டு விமான சேவை தொடக்கம்…

Admin

தடுப்பூசி போடலைனா சிம் கார்டு இணைப்பு “கட்” …. அரசின் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி

Admin

ஆப்கானிலிருந்து தப்பிய சிறுமியின் புகைப்படம் வைரல்

Admin

உங்களை மன்னிக்க மாட்டோம்.. கண்டிப்பா உங்களை வேட்டையாடுவோம் – ஆப்கன் குண்டுவெடிப்புக்கு அமெரிக்க அதிபர் கடும் எச்சரிக்கை

Admin

டெல்டா கொரோனா பெரும் சவால் – அமெரிக்க மருத்துவ நிபுணர் தகவல்

Admin

இன்று நெல்சன் மண்டேலா தினம்!. மண்டேலா குறித்து அறியப்படாத 20 தகவல்கள்…

அதிகரித்த கொரோனா: பிரான்சில் மீண்டும் ஊரடங்கு

Admin

ஆப்கானிஸ்தானின் முன்னாள் அமைச்சர்.. ஜெர்மனியில் டெலிவரி பாய்.!!

Admin

காந்தியின் கொள்ளுப் பேத்திக்கு மோசடி வழக்கில் சிறை! – நடந்தது என்ன?

Admin

சீக்கிரமே ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுங்கள் அதான் நல்லது: ஜோ பைடன் பேச்சு

Admin

என் பதிவையே தூக்கிட்டிங்களா.. இனி உங்களுக்கு இடமில்லை .. நைஜீரியாவில் ட்விட்டருக்கு தடை போட்ட அதிபர்

Admin

Leave a Comment