நடுக்கடலில் விமானத்தை தரையிறக்கிய விமானிகள்.. காரணம் என்ன?

SHARE

அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தின் தலைநகர் ஹொனலுலு அருகே
பறந்துகொண்டிருந்த போயிங் 747 ரக சரக்க விமானம், நடுவானில் செயலிழந்தது.

நல்ல வேளையாக அது சரக்குவிமானம் என்பதால், பயணிகள் யாருமின்றி இரண்டுவிமானிகள் மட்டுமேவிமானத்தை இயக்கிச் சென்றனர்.

ஆகவே ஹொனலுலுவில் இருந்து மாலி தீவை நோக்கி சென்ற விமானத்தில் என்ஜின்திடீரென செயலிழந்த காரணத்தால் நடுக்கடலில் விமானத்தை இறக்க வேண்டியசூழ்நிலை வந்தது.

இதனால் விமானத்தை இயக்கிய விமானிகள், அவசர நிலையை
உணர்ந்து,நடுக்கடலில் விமானத்தை இறக்கினர்

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அமெரிக்க கடலோர படையினர், சம்பவஇடத்திற்கு சென்றுவிமானிகளை, அதிகாலை 2.30 மணியளவில் அமெரிக்க கடலோரபடையினர் மீட்டுள்ளனர்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இத்துடன் யாகூ செய்திகள் நிறைவடைந்தன..

Admin

கூடிய சீக்கிரம் டெல்டா கொரோனா உலகை ஆக்கிரமிக்கும்: எச்சரிக்கும் WHO

Admin

மக்களைக் கொல்ல மனமில்லை!: அகதியான அதிகாரி

Admin

பிரான்ஸ் அதிபருக்கு கன்னத்தில் பளார் விட்ட இளைஞர் … பரபரப்பான பிரான்ஸ்!

Admin

ஆப்கானில் போராளி குழுக்களுடனான சண்டையில் 600 தாலிபான்கள் பலி

Admin

ஒரு டுவிட்டர் பதிவின் விலை 18 கோடி ரூபாய்!.

Admin

வாட்ஸப்பின் அடடே அப்டேட்!.

Admin

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தலைமையில் புதிய அரசு.!!

Admin

தங்கப்பதக்கம் வென்ற எலி… பணியில் இருந்து ஓய்வு

Admin

உலக ஆட்டிச விழிப்புணர்வு நாள். ஆட்டிசம் என்றால் என்ன?.

Admin

மனி ஹெய்ஸ்ட் வெப் தொடர் – அடுத்த சீசன் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு.

Admin

பெண்கள் நடத்திய போராட்டம் குறித்து செய்தி வெளியிட்ட 2 பத்திரிகையாளர்கள் மீது தலிபான்கள் கொடூர தாக்குதல்

Admin

Leave a Comment