மத்திய அமைச்சரின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு ஏ.ஆர் ரகுமானின் பாடல் தான் காரணம்..

SHARE

டுவிட்டர் விளக்கம் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு ஏ.ஆர் ரகுமானின் பாடல் தான் காரணம் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளன.

மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தின் டுவிட்டர் கணக்கு நேற்று ஒரு மணி நேரத்திற்கு முடக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் பதிப்புரிமைச் சட்டத்தை மீறியதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக டுவிட்டர் நிறுவனம் விளக்கமளித்தது. இந்த நிலையில் அமைச்சரின் டுவிட்டர் கணக்கு ஒரு மணி நேரம் முடக்கம் செய்யப்பட்டதற்கு ஏ.ஆர் ரகுமானின் பாடல் ஒன்றுதான் காரணம் என்ற விவரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஏ.ஆர் ரகுமானின் மா துஜே சலாம் என்ற பாடலின் வீடியோ ஒன்றை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் டுவிட்டரில் பயன்படுத்தியுள்ளார். இது காப்புரிமை பெறப்பட்ட வீடியோ என்பதால் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதாக டுவிட்டர் விளக்கம் அளித்துள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மாற்றம்… 43 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு..?

Admin

இந்த வயசுகாறவங்க கொரோனா தடுப்பூசி போட தயங்குறாங்க வெளியான அதிர்ச்சி தகவல்!

Admin

கருப்புப் பூஞ்சைக்கான மருந்து மே 31 முதல் விநியோகம்!.

’’இனிமே ஞாயிறு , திங்கள் வந்தால் நமக்கென்ன ’’ – மோடியை கலாய்த்த ராகுல் !

Admin

வாரத்தில் ஒருநாள் மது இலவசம்: மாநில அரசின் அதிரடி திட்டம்

Admin

மகாராஷ்ட்ராவில் தொடங்கியது கொரோனா 3வது அலை… அரசின் அறிவிப்பால் மக்கள் பீதி

Admin

வெற்றி பெற்ற அணி… எச்சரிக்கப்பட்ட கேப்டன்!.

சே.கஸ்தூரிபாய்

ஏபி மற்றும் ஏ வகை இரத்தப் பிரிவா? – கொரோனாவிடம் கூடுதல் கவனத்தோடு விலகி இருங்கள்!

2 ஆண்டுகளாக 2000 ரூபாய் வங்கித்தாள்கள் அச்சிடப்படவில்லை: அமைச்சர் பதில்!.

Admin

கோவாக்சினை விட கோவிஷீல்டு தடுப்பூசியில் கூடுதல் நோய் எதிர்ப்பு சக்தி – ஆய்வில் தகவல்

Admin

50 பேருக்கு மேல் கூட கூடாது.. குர்பானி கிடையாது.. யோகி போட்ட அதிரடி தடை..

Admin

புதுச்சேரி சபாநாயருக்கு திடீர் நெஞ்சுவலி… மருத்துவமனையில் அனுமதி.!!

Admin

Leave a Comment