மத்திய அமைச்சரின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு ஏ.ஆர் ரகுமானின் பாடல் தான் காரணம்..

SHARE

டுவிட்டர் விளக்கம் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு ஏ.ஆர் ரகுமானின் பாடல் தான் காரணம் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளன.

மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தின் டுவிட்டர் கணக்கு நேற்று ஒரு மணி நேரத்திற்கு முடக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் பதிப்புரிமைச் சட்டத்தை மீறியதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக டுவிட்டர் நிறுவனம் விளக்கமளித்தது. இந்த நிலையில் அமைச்சரின் டுவிட்டர் கணக்கு ஒரு மணி நேரம் முடக்கம் செய்யப்பட்டதற்கு ஏ.ஆர் ரகுமானின் பாடல் ஒன்றுதான் காரணம் என்ற விவரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஏ.ஆர் ரகுமானின் மா துஜே சலாம் என்ற பாடலின் வீடியோ ஒன்றை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் டுவிட்டரில் பயன்படுத்தியுள்ளார். இது காப்புரிமை பெறப்பட்ட வீடியோ என்பதால் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதாக டுவிட்டர் விளக்கம் அளித்துள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

திருமணமான பெண்ணை மீண்டும் ஓடும் ரயிலில் மணந்த நபர்..வைரல் பதிவு!

Admin

கொரோனா இரண்டாம் அலை தீவிரமானதா? – இந்திய மருத்துவ கவுன்சில் அறிக்கை

இந்தியாவில் சுற்றுச்சூழல் அமைச்சகம் உருவாகக் காரணமான சுந்தர்லால் பகுகுணா மறைந்தார் – யார் இவர்?

வாரிசுக்கு மாறிய HCL சேர்மன் பதவியில் இருந்து விலகினார் ஷிவ் நாடார்!

Admin

மகசூல் – பயணத் தொடர் – பகுதி 4

Pamban Mu Prasanth

டவ்-தே புயல்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வாகனப் பதிவு, ஓட்டுநர் உரிம புதுப்பித்தலுக்கு கால அவகாசம் நீட்டிப்பு

Admin

என் கூட செல்பி எடுக்கணும்னா 100 ரூபாய் கட்டுங்க: மத்திய பிரதேச அமைச்சரின் சர்ச்சை பேச்சு!

Admin

தற்கொலைக்கு முயன்ற நபர்… காப்பாற்றிய பேஸ்புக்…

Admin

டிவிட்டரில் சாதனை படைத்த பிரதமர் மோடி…!!

Admin

கொரோனாவால் இறந்தவர்களுக்கு 4 லட்சம் .. சாத்தியமற்றது – மத்திய அரசு

Admin

மேற்குவங்க இடைத்தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் – மம்தா வலியுறுத்தல்

Admin

Leave a Comment