மேற்குவங்க இடைத்தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் – மம்தா வலியுறுத்தல்

SHARE

மேற்குவங்கத்தில் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை விரைவில் நடந்த வேண்டுமென முதல்வர் மம்தா பானர்ஜி தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளார்.

மேற்குவங்கத்தில் கொரோனா பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

இதனால் மேற்வங்கத்தில் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை ஏழு நாட்களுக்குள் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு வலியுறுத்தியுள்ளார் முதல்வர்.

மேலும் அம்மாநிலத்தில் கொரோனா பரவல் 33 சதவீதமாக இருந்த போது சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது என்று சுட்டிக்காட்டிய அவர், தற்போது 3 சதவீதம் மட்டுமே உள்ள நிலையில் இடைத்தேர்தலை நடத்த தாமதிப்பதில் உள்நோக்கம் உள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

மேற்குவங்கத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், நந்திகிராம் தொகுதியில் மம்தா தோல்வியைத் தழுவினார். எனினும் முதலமைச்சராக பதவியேற்றுள்ள அவர், நவம்பர் 5ம் தேதிக்குள் சட்டமன்ற உறுப்பினராக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஏபி மற்றும் ஏ வகை இரத்தப் பிரிவா? – கொரோனாவிடம் கூடுதல் கவனத்தோடு விலகி இருங்கள்!

தற்கொலைக்கு முயன்ற நபர்… காப்பாற்றிய பேஸ்புக்…

Admin

என்னை கடன்காரர் என்று சொல்வதா? – கடுப்பான விஜய் மல்லையா

Admin

பெண்கள் தின வாழ்த்தெல்லாம் நாடகமா? இதுதான் திராவிட மாடலா?

Admin

மகாராஷ்ட்ராவில் தொடங்கியது கொரோனா 3வது அலை… அரசின் அறிவிப்பால் மக்கள் பீதி

Admin

திட்டமிட்டபடி நீட் தேர்வு நடைபெறும் – ஹால் டிக்கெட் வெளியீடு

Admin

ஹாட்ரிக் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

பிரம்மபுத்திரா நதியில் படகுகள் மோதி விபத்து… காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரம்…

Admin

மக்களவை தேர்தல் தேதி நாளை அறிவிப்பு? இதையும் சொல்வாங்களா?

Admin

மணமகனின் நண்பர்கள் கொடுத்த சர்ஃப்ரைஸ் GIFT..கடுப்பான மணமகள்.. வைரலாகும் வீடியோ

Admin

அதுக்குள்ள அடுத்த வைரஸா… மிரட்டும் “ஸ்க்ரப் டைபஸ்”

Admin

வேகமாக பரவும் குரங்கு அம்மை நோய் அதிக பாதிப்பு இல்லை

Admin

Leave a Comment