இரண்டாவது அலையில் செய்த தவறினை 3- வது அலையில் செய்யமாட்டீங்க என நினைக்கிறேன்.. ராகுல் காந்தி

SHARE

கொரோனா இரண்டாவது அலையில் மத்திய அரசுதோல்வி அடைந்தது போல் அல்லாமல் மூன்றாம் அலையினை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் இருக்க வேண்டுமென காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, கொரோனா தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, காணொலி மூலம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்:

கொரோனா இரண்டாவது அலைக்கு பிறகும் 3-அலை ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மத்திய அரசு முதல் மற்றும் இரண்டாவது அலையில் தோல்வி அடைந்ததுபோல் அல்லாமல், மூன்றாவது அலையை எதிர்க்கொள்ள வேண்டும். தவறுகளை அரசு திருத்திக் கொள்ளவே வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், மூன்றாவது அலை நிச்சயம் எனில்அதை எதிர்கொள்ள தேவையான மருந்துகள், ஆக்சிஜன் படுக்கைகள், மருத்துவமனைகள் போன்றவற்றை தயார் செய்ய வேண்டும்.

 முதல் மற்றும் இரண்டாவது அலையில் செய்த தவறுகளை அரசு மீண்டும் செய்துவிடக்கூடாது. நேற்று, அதிக அளவிலான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. இது, அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வரை தொடர வேண்டும் என கூறினார்,

மேலும் ராகுல் பெட்ரோல் டீசல் விலை குறித்து தனது மற்றொரு ட்விட்டர் பதிவில் :

பெட்ரோல் மற்றும் டீசல் விலை எப்போது குறையும்?

அடுத்த தேர்தல் எப்போது நடைபெறும் என கேள்விஎழுப்பியுள்ளார்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சர்வதேச யோகா தினம் ..திருக்குறளை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி

Admin

இந்தியாவில் சமூக வலைத்தளங்களுக்கு நாளை முதல் தடையா?

75 வாரங்களுக்கு சுதந்திர தினக் கொண்டாட்டம்: பிரதமர் மோடி அறிவிப்பு

Admin

தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா!

Admin

தேசிய கல்வி அமைச்சர்கள் மாநாடு அமைச்சர் – அன்பில் மகேஷ் புறக்கணிப்பு

Admin

8 சிங்கங்களுக்கு கொரோனா!

கிசான் திட்டம்.. ரூ.19,500 கோடியை இன்று விடுவிக்கிறார் பிரதமர் மோடி

Admin

கொரோனா மூன்றாவது அலை அக்டோபர் – நவம்பரில் உச்சமடையும் : வெளியான அதிர்ச்சி தகவல்

Admin

குழந்தைகளுக்கான வழிக்காட்டு நெறிமுறைகள் வழங்கிய ஆயுஷ் அமைச்சகம்

Admin

வேண்டாம் என கூறினாலும்..மருத்துவ சேவையில் 8 மாத கர்ப்பிணி!

Admin

நீட் தேர்வு மக்கள் கருத்து.. நாளை கடைசி நாள்!

Admin

வாகனப் பதிவு, ஓட்டுநர் உரிம புதுப்பித்தலுக்கு கால அவகாசம் நீட்டிப்பு

Admin

Leave a Comment