டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இந்திய அணி அறிவிப்பு .. வீரர்கள் யார் யார் தெரியுமா?

SHARE

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டி நாளை இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது.

இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெறவுள்ள இப் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் 11 பேர் கொண்ட வீரர்களை பிசிசிஐ சற்று முன் அறிவித்துள்ளது.

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக எதிர்பார்த்ததைப் போலவே ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்

மேலும் சட்டேஸ்வரர் புஜாரா, விராட் கோலி அஜின்கியா ரகானே ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விக்கெட் கீப்பராக ரிசப் பன்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுழல் ஆல்ரவுண்டர்களாக ரவீந்திர ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வேகப்பந்து வீச்சாளர்களாக இசாந்த் சர்மா,முகமது சமி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இறுதிப் போட்டி நாளை நடைபெறும் நிலையில் ஆடும் அணியின் 11 பேர் கொண்ட வீரர்களை இன்றே பிசிசிஐ அறிவித்துள்ளது.

கடந்த ஆஸ்திரேலிய தொடரின் பொழுதும் இந்திய அணி இதேபோல் போட்டிக்கு ஒரு நாள் முன்னதாக ஆடும் 11 பேர் கொண்ட அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/BCCI/status/1405522436850782213?s=20


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

என் மீது போக்சோ வழக்கா? கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா சொன்னது என்ன?

Admin

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை- ஆர்பிஐ

முதியவர் தாக்கப்பட்ட விவகாரம் – டுவிட்டர் மீது வழக்குப்பதிவு

Admin

ஆந்திராவில் மே 31வரை ஊரடங்கு நீட்டிப்பு

இமாச்சலப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் மறைவு… பிரதமர் மோடி இரங்கல்

Admin

வெற்றி பெற்ற அணி… எச்சரிக்கப்பட்ட கேப்டன்!.

சே.கஸ்தூரிபாய்

ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு செபி ரூ.3 லட்சம் அபராதம்..!!

Admin

கூடிய சீக்கிரம் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் ; ஐசிசி நம்பிக்கை

Admin

கர்நாடக பழங்குடியினரை நடுவழியில் இறக்கி விட்ட லாரி ஓட்டுநர்… கைகொடுத்த தமிழக மக்கள்…

Admin

ஒரு நாளில் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா!: உச்சபட்ச பாதிப்பில் இந்தியா!

திருமணமான பெண்ணை மீண்டும் ஓடும் ரயிலில் மணந்த நபர்..வைரல் பதிவு!

Admin

தோனியின் ஆலோசனை பலனளித்தது: யாக்கர் நடராஜன்

Leave a Comment