போலி மதுவை தடுக்கவே டாஸ்மாக் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

SHARE

கொரோனா பரவலை தடுக்கும் வல்லமை மக்களுக்கு உண்டு என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், கொரோனா பரவல் குறைந்து தான் வருகிறது தவிர, முழுவதுமாக ஒழியவில்லை.எனவே பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் போலி மதுபானம் தமிழகத்தை சீரழித்து விடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு பல்வேறு விமர்சனங்களையும் மீறி டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

விரைவில் முழு ஊரடங்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கூறிய அவர், பொது போக்குவரத்து தொடங்க வேண்டும் என்றும், பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாவிட்டால் எந்த நேரத்திலும் தளர்வுகள் திரும்ப பெறப்படும் என மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சிவசங்கர் பாபாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி.!!!

Admin

இன்று மாலையுடன் ஓய்கிறது பிரசாரம். அமலுக்கு வருகின்றன கட்டுப்பாடுகள்.

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு…. கூடுதல் தளர்வுகள் வழங்க பரிந்துரை

Admin

இனி அரசு போட்டித் தேர்வுகளில் தமிழ்மொழி பாடத்தாள் கட்டாயம் – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Admin

போதை பொருள் கடத்திய திமுக நிர்வாகி நீக்கம் – யார் இந்த ஜாபர் சாதிக்?

Pamban Mu Prasanth

மதனின் இன்ஸ்டாவை கட்டுக்குள் கொண்டு வந்த சைபர் கிரைம்.. மாணவர்களுக்கு அட்வைஸ்

Admin

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Admin

ஆரத்திக்கு பணம்: ஆட்சியரின் நடவடிக்கை திட்டமிட்ட கூட்டுசதியா? அதென்ன 5 கோடி அண்ணாமலை?

Pamban Mu Prasanth

தேநீர் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி!

Admin

பழனிசாமி தலைமையில் கூட்டம்… சசிகலாவுக்கு எதிராக தீர்மானம்

Admin

ஓபிஎஸ், உதயநிதி வெற்றியை எதிர்த்த வழக்குகள் தள்ளிவைப்பு.!!

Admin

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்..? நாளை முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

Admin

Leave a Comment