லாக்டவுனில் அதிகமாக ஆபாச படம் பார்த்த இளைஞர்கள் – அதிர்ச்சி தகவல்

SHARE

இங்கிலாந்தில் இருக்கும் இளைஞர்களில் 50% பேர் கடந்தாண்டு கொரோனா ஊரடங்கில் ஆபாச படம் பார்த்ததாக தரவுகள் தெரிவித்துள்ளன.

கொரோனா முதல் அலை பரவலால் கடந்த ஆண்டு இங்கிலாந்தில் கடுமையான ஊரடங்கு பின்பற்றப்பட்டது. இந்த நேரத்தில் வீடுகளில் முடங்கியிருந்த பொதுமக்கள் போன்களில் நேரத்தை செலவிட்டனர்.

இதனிடையே ஆன்லைன் பாதுகாப்பு மற்றும் வீடியோ தளங்களை முறைப்படுத்தும் விதமாக ஆன்லைன் அடல்ட் கன்டென்ட் தொடர்பாக ஆய்வு தரவு ஒன்றை வெளியிட்டுள்ள மீடியா ரெகுலேட்டர் அப்காம் நிறுவனம், இங்கிலாந்தில் இருக்கும் இளைஞர்களில் சரிபாதி பேர் ஆபாச வலைத்தளம் மற்றும் செயலிகளை உபயோகித்துள்ளதாக கூறியுள்ளது.

குறிப்பாக செப்டம்பர் மாதம் மட்டும் சுமார் 26 மில்லியன் பேர் இந்த வலைத்தளம் மற்றும் செயலிகளை பயன்படுத்தி உள்ளனர்.

இதில் ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் இடம் பெற்றுள்ளனர்.

இந்த மொத்த எண்ணிக்கையில் 4இல் 3 பங்கு பேர் 13 முதல் 19 வயதிற்குட்பட்டவர்கள் ஆவர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரம்மபுத்ராவில் அணை கட்டும் சீனா: அதிர்ச்சியில் இந்தியா, வங்க தேசம்

Admin

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு லட்சம் நிவாரண நிதி: அமெரிக்கா அளிக்க உள்ளது

Admin

சாவு பயத்த காட்டிட்டாங்க பரமா..6300 அடி உயரத்திலிருந்து விழுந்து உயிர் தப்பிய பெண்கள்- வைரல் வீடியோ

Admin

இயல்புக்கு நிலைக்குத் திரும்பிய பிரான்ஸ்

சிம்பன்சியைக் காதலிக்கும் பெண்!. காதலைப் பிரிக்கும் மிருகக் காட்சி சாலை – விநோத காதல் கதை..!

Admin

ஜூலை 19ம் தேதிக்கு பின் ஊரடங்கு இருக்காது.. பிரதமர் நம்பிக்கை

Admin

இத்துடன் யாகூ செய்திகள் நிறைவடைந்தன..

Admin

வெடித்த மேகன் மார்கல்… விளக்கம் கொடுக்கும் இங்கிலாந்து ராணி… நடந்தது என்ன?

Admin

ரத்த ஆறு ஓடுவதைத் தடுக்கவே நாட்டைவிட்டு வெளியேறி உள்ளேன்.. ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி

Admin

இன்று நெல்சன் மண்டேலா தினம்!. மண்டேலா குறித்து அறியப்படாத 20 தகவல்கள்…

ஆப்கானில் உள்ள இந்தியர்கள் விரைவில் மீட்பு: இந்திய வெளியுறவுத்துறை தகவல்

Admin

கச்சேரி மேடையான சலூன் கடை : வைரலாகும் வீடியோ!

Admin

Leave a Comment