இந்த கொரோனா காலத்திலும் அதிகார வெறியா? பாஜக மீது சீறும் உத்தவ் தாக்ரே

SHARE

மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணியினை கலைத்துவிட்டு ஆட்சியை பிட்டிக்க வேண்டுமென பாஜக அதிகார வெறி பிடித்து திரிவதாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே குற்றம் சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே இணைய வழியாக செய்தியாளர்களை சந்தித்தார். அதில், கொரோனா காலத்தில் மக்களின் உயிர் தான் முக்கியம். தற்போது மகாராஷ்டிர மாநிலம் கொரோனா தொற்றிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. ஆனால் , இந்த கொரோனா காலத்திலும் சில கட்சிகள் மாநில அரசிற்கு நெருக்கடி கொடுத்து ஆட்சியை கவிழ்க்க நினைக்கின்றன – என்று அவர் கூறினார்.

இவ்வாறுஅதிகார வெறிப்பிடித்து அலைவது, சட்ட ஒழுங்கை பாதிக்க வழிவகுக்கும் என ஆளும் பாஜக அரசினை உத்தவ் தாக்ரே மறைமுகமாக விமர்சித்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா தொற்றால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவர்.. நிதி திரட்டிய கிராம மக்கள்!

Admin

சிலிர்த்து எழுந்த சென்னை சூப்பர் கிங்ஸ்!.

அஞ்சிஅடிபணிவது தமிழர் பரம்பரைக்கே கிடையாது துணிந்து நில் தம்பி: விஜய்க்கு சீமான் அட்வைஸ்!

Admin

நிலமை மோசமானால் மூன்றாவது டோஸ் தடுப்பூசி தேவைப்படலாம் – எய்ம்ஸ் மருத்துவ இயக்குனர்!

Admin

“இப்ப தெரியுதா திமுகன்னா என்னன்னு” – எஸ்.பி.வேலுமணியை அன்றே எச்சரித்த மு.க.ஸ்டாலின்

Admin

ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியது ரிலையன்ஸ் ரீடெய்ல்..!!

Admin

6 முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை..!!

Admin

வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? – இந்த 11 ஆவணங்களில் ஒன்று போதும்

“அப்பா அரசியல் ..மகன் விளையாட்டு” – ஆல்ரவுண்டராக கலக்கும் உதயநிதி குடும்பம்

Admin

வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு வேறு நியாயமா? – கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனம் அரசுக்கு கோரிக்கை.

ராதாரவி மீது நடவடிக்கை எடுத்த ஸ்டாலின் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

Admin

தமிழ்நாட்டை காவிமயமாக்குவதுதான் திராவிட மாடலா? சீமான் காட்டம்

Admin

Leave a Comment