வேண்டாம் என கூறினாலும்..மருத்துவ சேவையில் 8 மாத கர்ப்பிணி!

SHARE

ஜம்மு-காஷ்மீரில், நிறைமாத கர்ப்பிணியான மருத்துவர் ஒருவர் தொடர்ந்து கொரோனா நோயாளிகளுக்கு சேவையாற்றி வருகிறார்.

நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்த போது , பலர் தீவிர தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் கர்ப்பணி மருத்துவர்களும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

ஆனால் இதில் தொற்று பாதித்து சுமார் 650 மருத்துவர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், பல்வேறு மாநிலங்களில் கர்ப்பிணி மருத்துவர்களுக்கு கொரோனா தடுப்பு பணியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

கத்துவாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஷிவானி என்ற 8 மாத கர்ப்பிணி மருத்துவர் ஒருவர் தொற்றின் தீவிரத்தையும் பொருட்படுத்தாது தொடர்ந்து கொரோனா நோயாளிகளுக்கு சேவை செய்து வருகிறார்.

தற்போதைய இந்த நிலை தனக்கு சற்று மனஅழுத்ததை கொடுத்தாலும், மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக அதனை தான் செய்து வருவதாகவும், இதில் தனக்கொன்றும் பிரச்னை இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சாவர்க்கர், கோல்வால்கர் வரலாறு… பெருகும் எதிர்ப்பு

Admin

டிவியில் நியூஸ் கேட்டபடி, ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் முதல்வர் ! வைரலாகும் வீடியோ

Admin

பிக்பாஸ் நாட்கள்… நாள் 4: திருநங்கையின் வாழ்க்கை வலி!.

கூட்டத்தில் இருந்த தொண்டரை கன்னத்தில் அறைந்த காங்கிரஸ் தலைவர்

Admin

தம்பி வா… தலைமையேற்க வா.. சர்ச்சையில் விஜய் போஸ்டர்!

Admin

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிதான வெற்றி!.

சே.கஸ்தூரிபாய்

வேகமாக பரவும் குரங்கு அம்மை நோய் அதிக பாதிப்பு இல்லை

Admin

நீதிபதிகள் புகார் அளிக்க சுதந்திரம் இல்லை: நீதிபதி ரமணா வேதனை

Admin

காரை வாங்கிய ஆர்வத்தில் கீழே விழுந்த சோகம்- வைரலாகும் வீடியோ!

Admin

கேரளாவை மீண்டும் உலுக்கிய வரதட்சணை மரணம் – பொதுமக்கள் அதிர்ச்சி

Admin

நீச்சல் உடையில் எங்கள் கொடியா ? அத்துமீறிய அமேசான் .. கொந்தளித்த கர்நாடக அரசு!

Admin

பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ் விடுதலையாகும் வாய்ப்பு!

Admin

Leave a Comment