வேண்டாம் என கூறினாலும்..மருத்துவ சேவையில் 8 மாத கர்ப்பிணி!

SHARE

ஜம்மு-காஷ்மீரில், நிறைமாத கர்ப்பிணியான மருத்துவர் ஒருவர் தொடர்ந்து கொரோனா நோயாளிகளுக்கு சேவையாற்றி வருகிறார்.

நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்த போது , பலர் தீவிர தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் கர்ப்பணி மருத்துவர்களும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

ஆனால் இதில் தொற்று பாதித்து சுமார் 650 மருத்துவர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், பல்வேறு மாநிலங்களில் கர்ப்பிணி மருத்துவர்களுக்கு கொரோனா தடுப்பு பணியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

கத்துவாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஷிவானி என்ற 8 மாத கர்ப்பிணி மருத்துவர் ஒருவர் தொற்றின் தீவிரத்தையும் பொருட்படுத்தாது தொடர்ந்து கொரோனா நோயாளிகளுக்கு சேவை செய்து வருகிறார்.

தற்போதைய இந்த நிலை தனக்கு சற்று மனஅழுத்ததை கொடுத்தாலும், மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக அதனை தான் செய்து வருவதாகவும், இதில் தனக்கொன்றும் பிரச்னை இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி: ம.பி.அரசு

பிக்பாஸ் நாட்கள். நாள்: 22 “தலைவர் மதுமிதா!”

இரா.மன்னர் மன்னன்

மகாராஷ்ட்ராவில் தொடங்கியது கொரோனா 3வது அலை… அரசின் அறிவிப்பால் மக்கள் பீதி

Admin

குஜராத்துக்கு 1000 கோடி: நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி

மேகதாது அணை விவகாரம்… பிரதமர் மோடியுடன் முதல்வர் எயூரப்பா சந்திப்பு

Admin

மக்கள் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டார்

Admin

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்…!

Admin

யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து போட்டியிடுவேன்.. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கைது

Admin

அப்புறம் ரெடியா ? மக்களவைத் தேர்தலுக்கு தயாராகுங்கள்.. எதிர்க்கட்சிகளுக்கு சோனியா காந்தி அழைப்பு

Admin

டிரெண்டிங்கில் ‘வெல்கம் தோனி’!

ட்விட்டர் ஒரு ஆபத்தான விளையாட்டு : ராகுல்காந்தி விமர்சனம்!

Admin

லடாக் பாரம்பரிய உடையில் மனைவியுடன் அமீர் கான் நடனம்.. வைரல் வீடியோ

Admin

Leave a Comment