கூடிய சீக்கிரம் டெல்டா கொரோனா உலகை ஆக்கிரமிக்கும்: எச்சரிக்கும் WHO

SHARE

டெல்டா வகை கொரோனாவின் ஆதிக்கம் இன்னும் சில மாதங்களில் உலகம் முழுவதும் பரவும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு தற்போதுவெளியிட்டுள்ள தகவலின் படி உலகின் 96 நாடுகளில் டெல்டா வகை கொரோனா பரவியுள்ளது.

ஆனாலும் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்ட டெல்டா வகை கொரோனா எல்லா நாடுகளிலும் பரவும் என்பதைஉறுதியாகக் கூற முடியாது.

காரணம் பல நாடுகளில் கொரோனா கண்டறிவதற்கான வசதிகள் மிகவும் குறைவாக இருப்பதால், கணக்கில் வராமல் டெல்டா வகை கொரோனா மக்களிடையே பரவிக் கொண்டிருக்கலாம்.

அதே சமயம்டெல்டா கொரோனாவின் வேகமும் தற்போது அதிகரித்து வருவதால், இன்னும் சில மாதங்களில் உலகம் முழுவதும் அந்த வகைக் கரோனாவே ஆதிக்கம் செலுத்தும் நிலை ஏற்படும்.

ஆகவே நம்மிடம் உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்றவையே டெல்டா உள்ளிட்ட புதிய வகை கொரோனாவினை எதிா்கொள்ள போதுமானது என கூறியுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆஸ்கரை அதிரவைத்த பெண் இயக்குநர்!.

விண்வெளியில் தனக்கென தனி சாம்ராஜயம்.. ஆய்வு கூடத்திற்கு 3 வீரர்களை அனுப்பியது சீனா

Admin

பெகாசஸ் என்றால் என்ன? யார் உருவாக்கியது எப்படி வேலை செய்கிறது?

Admin

காங்கோ நாட்டில் புதிய தங்க மலை! மக்கள் கூடியதால் பரபரப்பு

Admin

குழந்தையின் சிகிச்சைக்காக பதக்கத்தை ஏலம் விட்ட போலந்து வீராங்கனை.!!

Admin

இந்த பிரச்சினைக்கு காரணமே நீங்கதான் .. ஜோ பைடனை குற்றம் சாட்டும் டிரம்ப்!

Admin

துப்பாக்கி முனையில் செய்தி வாசித்த பத்திரிக்கையாளர்.. வைரல் வீடியோ

Admin

அதிகரித்த கொரோனா: பிரான்சில் மீண்டும் ஊரடங்கு

Admin

தடுப்பூசி போடலைனா சிம் கார்டு இணைப்பு “கட்” …. அரசின் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி

Admin

போருக்கு மத்தியில் , உக்ரைன் சென்ற அமெரிக்க அதிபர் : உக்ரைனுக்கு கரிசனம் காட்டுகிறதா அமெரிக்கா?

Nagappan

ஒருவருக்கு கொரோனா பாதிப்பு .. 3 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்திய பிரதமர்

Admin

கொரோனா தடுப்பூசி எடுக்கலைனா கைது தான் .. எச்சரிக்கும் அதிபர் எங்கு தெரியுமா?

Admin

Leave a Comment