கூடிய சீக்கிரம் டெல்டா கொரோனா உலகை ஆக்கிரமிக்கும்: எச்சரிக்கும் WHO

SHARE

டெல்டா வகை கொரோனாவின் ஆதிக்கம் இன்னும் சில மாதங்களில் உலகம் முழுவதும் பரவும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு தற்போதுவெளியிட்டுள்ள தகவலின் படி உலகின் 96 நாடுகளில் டெல்டா வகை கொரோனா பரவியுள்ளது.

ஆனாலும் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்ட டெல்டா வகை கொரோனா எல்லா நாடுகளிலும் பரவும் என்பதைஉறுதியாகக் கூற முடியாது.

காரணம் பல நாடுகளில் கொரோனா கண்டறிவதற்கான வசதிகள் மிகவும் குறைவாக இருப்பதால், கணக்கில் வராமல் டெல்டா வகை கொரோனா மக்களிடையே பரவிக் கொண்டிருக்கலாம்.

அதே சமயம்டெல்டா கொரோனாவின் வேகமும் தற்போது அதிகரித்து வருவதால், இன்னும் சில மாதங்களில் உலகம் முழுவதும் அந்த வகைக் கரோனாவே ஆதிக்கம் செலுத்தும் நிலை ஏற்படும்.

ஆகவே நம்மிடம் உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்றவையே டெல்டா உள்ளிட்ட புதிய வகை கொரோனாவினை எதிா்கொள்ள போதுமானது என கூறியுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இத்துடன் யாகூ செய்திகள் நிறைவடைந்தன..

Admin

அமெரிக்கா – பிரிட்டன் இடையே பயண வழித்தடம்: இரு நாட்டு அதிபர்கள் ஆலோசனை

Admin

ரூ.13 லட்சத்துக்கு ஏலம் போன “இல்லாத” சிற்பம்… வடிவேலு பாணியில் நடைபெற்ற சம்பவம்…

Admin

ஒலிம்பிக்கில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை?

Admin

மனித ரத்தத்திலும் நுழைந்த பிளாஸ்டிக்! – உலகை உலுக்கிய ஆய்வு முடிவு!

”கைலாசா நாட்டுக்கு ஐ.நா.சபையின் அங்கீகாரம் கிடைத்த விட்டது அன்பர்களே ”-நித்தியானந்தா பெருமிதம்!

Admin

இஸ்ரேலில் முடிவுக்கு வந்தது 12 வருட நெதன்யாகு ஆட்சி ..புதிய பிரதமராக பதவியேற்றார் நப்தாலி பென்னட்!

Admin

கமலா ஹாரீஸுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!

தடுப்பூசி போடலைன்னா வேலையை விட்டு போங்க…அரசு ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை

Admin

பெகாசஸ் என்றால் என்ன? யார் உருவாக்கியது எப்படி வேலை செய்கிறது?

Admin

காந்தியின் கோட்பாடுகள்தான் இந்தியாவை சுதந்திரத்தை நோக்கி வழிநடத்தின: ஜோ பைடன்

Admin

யாழ்ப்பாணம் நூலகம் தீயிட்டு எரிக்கப்பட்ட 41ம் ஆண்டு நினைவேந்தல்

Admin

Leave a Comment