சென்னையில் ஜிகா வைரஸ் கண்டறியும் பரிசோதனை தொடக்கம்

SHARE

சென்னையில் ஜிகா வைரஸ் கண்டறியும் பரிசோதனை மையம் செயல்பட தொடங்கியுள்ளது.

கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் வேளையில் தற்போது ஜிகா வைரசும் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகிறது.
கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், தமிழகத்திலும் பாதிப்பு உள்ளதா என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

தமிழக எல்லைப்பகுதி மற்றும் அனைத்து மாவட்டங்களிலும், ஜிகா வைரஸ் தொடர்பாக பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

எலிசா பரிசோதனையைத் தொடர்ந்து, பி.சி.ஆர். பரிசோதனையிலும் ஜிகா வைரஸ் தொற்றைக் கண்டறிய தேவையான நடவடிக்கைகளை தமிழக சுகாதாரத்துறை எடுத்து வருகிறது.

இந்நிலையில், சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மாநில பொது சுகாதார ஆய்வகத்தில் ஜிகா வைரஸ் தொற்றை கண்டறியும் சோதனை மையம் செயல்பட தொடங்கியுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஒன்றிய அரசு என அழைக்கத் தடையில்லை.!! உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

Admin

பட்டா கத்தியுடனசத்தியம் டிவி அலுவலகத்தில் பயங்கர தாக்குதல்..

Admin

கிஷோர் கே சுவாமி அதிரடி கைது.. 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு..

Admin

இந்த பட்ஜெட் டிமிக்கி கொடுக்கிற டிஜிட்டல் பட்ஜெட் : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Admin

தனுஜாவை தொடர்ந்து போலீசாருடன் தகராறு செய்த மற்றொரு வழக்கறிஞர்!

Admin

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

85% கல்வி கட்டணத்தை வசூலிக்க தனியார் பள்ளிகளுக்கு அனுமதி..!!

Admin

மதுரை எய்ம்ஸ் அமையவுள்ள பகுதியில் ரயில் சேவை

Admin

“கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனாரு” – கமல்ஹாசனை வச்சு செய்த வானதி சீனிவாசன்

Admin

அதிமுக – பாஜக கூட்டணி தொடரும்; ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

Admin

ஒரு வாரமாக தொடரும் உண்ணாவிரதம்: உயர்நீதிமன்றத்தில் தமிழ் வேண்டும்

Pamban Mu Prasanth

இதுக்கு இல்லையா ஒரு எண்ட்டு… 11 முறையாக ஆறுமுகசாமி ஆணையத்துக்கு கால நீட்டிப்பு

Admin

Leave a Comment