சென்னையில் ஜிகா வைரஸ் கண்டறியும் பரிசோதனை தொடக்கம்

SHARE

சென்னையில் ஜிகா வைரஸ் கண்டறியும் பரிசோதனை மையம் செயல்பட தொடங்கியுள்ளது.

கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் வேளையில் தற்போது ஜிகா வைரசும் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகிறது.
கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், தமிழகத்திலும் பாதிப்பு உள்ளதா என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

தமிழக எல்லைப்பகுதி மற்றும் அனைத்து மாவட்டங்களிலும், ஜிகா வைரஸ் தொடர்பாக பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

எலிசா பரிசோதனையைத் தொடர்ந்து, பி.சி.ஆர். பரிசோதனையிலும் ஜிகா வைரஸ் தொற்றைக் கண்டறிய தேவையான நடவடிக்கைகளை தமிழக சுகாதாரத்துறை எடுத்து வருகிறது.

இந்நிலையில், சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மாநில பொது சுகாதார ஆய்வகத்தில் ஜிகா வைரஸ் தொற்றை கண்டறியும் சோதனை மையம் செயல்பட தொடங்கியுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பெற்றோரை இழந்த குழந்தைகள்.. வங்கி கணக்கில் ரூ.5 லட்சம் வைப்பு நிதி

Admin

தமிழகத்தில் ஒரேநாளில் 28,897 பேருக்கு கொரோனா தொற்று – 236 பேர் உயிரிழப்பு

Admin

தேர்தல் நடக்கும் ..பதவி ஏற்பு விழா நடக்கும் ..கிராம சபை மட்டும் நடக்காது : ம.நீ. ம. தலைவர் கமல்ஹாசன்

Admin

வாட்ஸ் அப் மூலம் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு

இ-பாஸ் ரத்து..பஸ்கள் இயக்கம்… புதிய தளர்வுகளால் மக்கள் மகிழ்ச்சி…

Admin

மம்தா பானர்ஜி- சோசியலிசத்தின் திருமண பத்திரிக்கை… இணையத்தில் வைரல்

Admin

பிக் பாஸ் நாட்கள். நாள்: 9. ’பிரியங்காவுக்கு டிஸ்லைக்!’

இரா.மன்னர் மன்னன்

வேலைக்கு சிபாரிசு கேட்டு வராதீங்க. . அமைச்சர் வீட்டில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு…

Admin

காவலர்களுக்கு கட்டாய விடுமுறை – டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

Admin

இன்று மாலையுடன் ஓய்கிறது பிரசாரம். அமலுக்கு வருகின்றன கட்டுப்பாடுகள்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவ படத்தை திறந்து வைத்தார் ராம்நாத் கோவிந்த்

Admin

முன்னாள் அமைச்சர் மீது பகீர் குற்றச்சாட்டு ரூ. 2,000 கோடி ஊழலா?

Admin

Leave a Comment