சீன அரசின் கொடுமைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த இந்திய வம்சாவளி பெண்ணுக்கு ஊடக உலகின் உயரிய விருது!

SHARE

சீனாவில் சிறுபான்மையினர்களான உய்குர் இஸ்லாமிய மக்களை அந்நாடு அரசு ஒடுக்குவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட உய்குர் இஸ்லாமிய மக்களை முகாம்களில் அடைத்துவைத்து சீன அரசு கொடுமைப்படுத்தியது,

சீனாவின் இந்த செயலுக்கு பல்வேறு நாடுகளும் ஐநாவும் கண்டனம் தெரிவித்தன. சீன அரசின் இந்த அராஜகங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மேகா ராஜகோபாலன்.

இவர் BuzzFeed என்ற பத்திரிகையில் ஊடகவியலாளராக பணியாற்றும் போது சீனாவின் முகாம்களை வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டினார்.

இதனால் இவருக்கு உலகின் உயரிய விருதான புலிட்சர் விருது இவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டில் ஜின்ஜியாங்கில் சீனா ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களை முகாமில் அடைத்து வைத்து சித்திரவதை செய்த போது மேகா ராஜகோபாலன் அங்கு உள்ள தடுப்பு முகாமுக்கு சென்று சீன அரசின் அட்டூழியங்களை வெளிச்சம் போட்டு காட்டினார்.

இதனை அவர் வெளியே சொல்லாமல் இருக்க அவரது விசாவை ரத்து செய்தது. நாட்டை விட்டு வெளியேற்றியது சீனா என்பது குறிப்பிடத் தக்கது.

– மூவேந்தன்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

அமெரிக்காவில் அசத்தி வரும் தமிழர்… ராஜகோபால் ஈச்சம்பாடி எனும் நான்

Admin

தற்பாலின ஜோடிகளின் திருமணம் – வாடிகனின் உத்தரவை மீறும் ஜெர்மனி பாதிரியார்கள்!.

மக்கள் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டார்

Admin

ஆப்கானில் அதிகரிக்கும் தலிபான்களின் ஆதிக்கம்!

Admin

பெகாசஸ் என்றால் என்ன? யார் உருவாக்கியது எப்படி வேலை செய்கிறது?

Admin

பாட்டிலில் சிறுநீர் கழிக்கும் அமேசான் ஊழியர்கள்!: அதிர வைக்கும் சர்ச்சை

இத்துடன் யாகூ செய்திகள் நிறைவடைந்தன..

Admin

தடுப்பூசி போடலைனா சிம் கார்டு இணைப்பு “கட்” …. அரசின் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி

Admin

ஆப்கானிஸ்தானில் ஜாலியாக ராட்டினம் ஆடி மகிழும் தாலிபான்கள்

Admin

தாலிபான்கள் பிடியில் ஆப்கான் ..விரைந்தது ஏர் இந்தியா விமானம்!

Admin

விண்வெளியில் தனக்கென தனி சாம்ராஜயம்.. ஆய்வு கூடத்திற்கு 3 வீரர்களை அனுப்பியது சீனா

Admin

பொழுதுபோக்குக்காக பறப்பவர்களை விண்வெளி வீரர்கள் என கூறமுடியாது :கடுப்பான அமெரிக்கா!

Admin

Leave a Comment