திடீரென்று முடங்கிய தமிழக அரசின் இ-பதிவு இணையதளம்!

SHARE

திடீரென்று அதிகமானோர் இ- பதிவு செய்ய முயன்றதால் தமிழக அரசின் இ- பதிவு இணையதளம் முடங்கியது.

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது பரவல் குறைய தொடங்கியதால், ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் மளிகை கடைகளை திறக்கவும், வெளி இடங்களுக்கு செல்ல இ- பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று காலை முதல் ஒரே நேரத்தில் அதிகமானோர் இ-பதிவு செய்ய இணையதளத்தில் ஏராளமானோர் பதிவு செய்ய தொடங்கியதால் இணையதளம் முடங்கியது.

இதனால் ஏராளமானேர் ஏமாற்றமடைந்தனர். பின்னர் சிறிது நேரத்தில் இணையதளத்தில் உள்ள பிரச்சினை சரிசெய்யபட்டு செயல்பாட்டிற்கு வந்தது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஹைட்ரோ கார்பனுக்கு தமிழக அரசு ஒரு போதும் அனுமதிகளை வழங்காது – பிரதமருக்கு முதல்வர் கடிதம்

Admin

தேர்தல் ஆதாயத்துக்காக வரலாற்றுப்பிழை செய்த பாஜக: எடப்பாடி பழனிசாமி காட்டம்

Pamban Mu Prasanth

கோடநாடு: சசிகலா, எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க மனு: இன்று முடிவு?

Admin

அஞ்சலை அம்மாள் முதல் அப்துல் கலாம் வரை – யார் யாருக்கு சிலைகள்?

Admin

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Admin

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு… 4 மாவட்டங்களுக்கு மட்டும் போக்குவரத்து சேவை அனுமதி

Admin

ஐபிஎல்-லில் தனது முதல் ஆட்டத்தில் சி.எஸ்.கே. வெற்றியைத் தவறவிட்டது!

சே.கஸ்தூரிபாய்

ரூ 2000 – கொரோனா நிவாரணத் தொகையின் முதல் தவணை இன்று முதல் வழங்கப்படுகின்றது.

பிக் பாஸ் நாட்கள். நாள்: 9. ’பிரியங்காவுக்கு டிஸ்லைக்!’

இரா.மன்னர் மன்னன்

சிவசங்கர் பாபா மீது 300 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!

Admin

தமிழகமே தாய்வீடு…ஓய்வு பெற்ற டிஜிபி திரிபாதி உருக்கம்

Admin

முதலமைச்சரின் கொரோனா நிதிக்கு ரூ.50 லட்சம் அளித்தார் ரஜினிகாந்த்

Leave a Comment