தலிபான்கள் ஆதிக்கம் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக அமையும்: காா்த்திக் சிதம்பரம் எம்.பி.

SHARE

தாலிபான்களுடன் சீனா பேச்சு வார்த்தை நடத்த தயார் என்பது இந்தியாவிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் கூறியுள்ளார்.

திண்டுக்கலில் செய்தியாளர்களை சந்தித்த கார்த்திக் சிதம்பரம்
எல்ஐசியை தனியார் மயமாக்கக் கூடாது. கடந்த 10 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்த அதிமுக அரசு தமிழகத்தின் பொருளாதாரத்தை தொலைத்து விட்டதாகவும் அதைத்தான் திமுக வெள்ளை அறிக்கையாக வெளியிட்டுள்ளதாக கூறினார்.

மேலும் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்து இந்தியாவிற்கு முன்னுதாரணமாக தமிழக அரசு திகழ்வதாக கூறிய கார்த்திக் சிதம்பரம் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்தது இந்தியாவில் பெரிய பாதிப்பு ஏற்படுத்தும் என கூறினார்.

மேலும், ஆப்கானில் தாலிபான் அதிகாரம் செலுத்தும் போது இந்தியாவில் உள்ள பல தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்து இந்தியாவிற்கு பெரிய அளவில் அச்சுறுத்தல் வரும். பாகிஸ்தானை கூட தாலிபான்கள் கைப்பற்றும் என்ற சந்தேகம் தனக்கு உள்ளதாக கூறினார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

முதல் தங்க நாணயத்தை வெளியிட்ட சோழ அரசர் மதுராந்தகனா? இராஜராஜனா? – சிறப்புக் கட்டுரை

இரா.மன்னர் மன்னன்

திமுகவில் டாக்டர் மகேந்திரனுக்கு புதிய பொறுப்பு….!

Admin

சிவசிங்கர் பாபா’வின் பக்தைகளுக்கு நிபந்தனை முன் ஜாமின்!

Admin

திமுகவின் 550 வாக்குறுதிகளில் ஒன்றுகூட ஆளுநர் உரையில் இல்லை…எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

Admin

உதயநிதி ஸ்டாலினுடன் இறகுப் பந்து விளையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.!!

Admin

உளவு மென்பொருளை அரசால் மட்டுமே வாங்க முடியும்: சசி தரூர் குற்றச்சாட்டு

Admin

9 – 11ஆம் வகுப்புகளுக்குத் தேர்வு இல்லை: பள்ளிக் கல்வித்துறை திட்டவட்டம்

Admin

முதல்வரிடம் ரூ.30 லட்சம் வழங்கினார் நடிகர் விக்ரம்

கீழடி ஆராய்ச்சி வெட்டி வேலை… வெறுப்பைக் கக்கும் துக்ளக்… சரஸ்வதியை தேடுவது என்ன வேலை? கேள்வி கேட்கும் ஆய்வாளர்கள்…

Admin

பப்ஜி மதனின் யூடியூப் பக்கத்தை முடக்கிய காவல்துறை

Admin

சிவசங்கர் பாபாவின் ஜாமின் மனு தள்ளுபடி.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Admin

பள்ளிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறை வெளியீடு..!!

Admin

Leave a Comment