புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளி வைப்பு..!!

SHARE

புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பள்ளிகள் திறப்பு சிறிது காலம் தள்ளி வைக்கப்படுவதாக அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், நாளை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கிடையே கொரோனா தொற்று குறையாத நிலையில் பெற்றோர்கள், மாணவர்கள் பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுடன் பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை நடந்தினார். இதனையடுத்து புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு சிறிது காலம் தள்ளி வைக்கப்படுவதாக அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பொதுச் செயலாளரும் விலகினார்!… கலகலத்தது மக்கள் நீதி மய்யம்.

பள்ளிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறை வெளியீடு..!!

Admin

தேநீர் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி!

Admin

பொன் முட்டையிடும் வாத்தின் கழுத்தை பிரதமர் மோடி அறுக்கிறார் : கடுப்பான கே.எஸ். அழகிரி!

Admin

அன்போடு பார்த்துக்கொண்ட மருத்துவர்களுக்கு நன்றி – மூதாட்டியின் நெகிழ்ச்சி கடிதம்

Admin

ஊரடங்கில் இன்று முதல் புதிய தளர்வுகள் அமல்…!

Admin

வெளிநாட்டு பெண் அளித்த பாலியல் புகாரில் கராத்தே மாஸ்டர் மீது அதிரடி நடவடிக்கை

Admin

உன் புன்னகை இன்னும் என்னை உருக வைக்கிறது… அன்பு மழை பொழிந்த பவித்ரா நடராஜன்

Admin

இன்று மாலையுடன் ஓய்கிறது பிரசாரம். அமலுக்கு வருகின்றன கட்டுப்பாடுகள்.

ஆக்ஸிஜன் உற்பத்தி நிறுத்தம்: ஸ்டெர்லைட் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு

Admin

இ -பதிவில் தவறான தகவல் அளித்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்.. தமிழக அரசு எச்சரிக்கை

Admin

ஒரே நாளில் 1000 சிறார்களுக்கு கொரோனா!.

Leave a Comment