ஒலிம்பிக் போட்டியிலிருந்து ஃபெடரர் விலகல் – ரசிகர்கள் அதிர்ச்சி

SHARE

ஒலிம்பிக் போட்டியிலிருந்து காயம் காரணமாக விலகுவதாக நட்சத்திர டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் அறிவித்துள்ளார்.

சமீபத்தில் முடிவடைந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் காலிறுதி ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.

இதனிடையே ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டித் தொடர் வரும் 23 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் முழங்கால் காயத்தால் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக தான் விலகுவதாக ஃபெடரர் தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் தொடரில் விளையாடாமல் போவது வருத்தமளிப்பதாகவும் , அதேசமயம் இத்தொடரில் பங்கேற்கும் சக நாட்டு வீரர்களுக்கு அவர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

IPL 2024: ஜடேஜாதான் கேப்டனா? hint கொடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ்

Admin

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிதான வெற்றி!.

சே.கஸ்தூரிபாய்

பெண் என்பதால் இடமில்லையா ஆவேசமான நீதிபதி!

Admin

சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர் வெற்றி..! மீண்டும் முதலிடம்!.

சே.கஸ்தூரிபாய்

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கம்… சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா…

Admin

மூன்றும் தோல்வி… மும்பை இண்டியன்ஸ்சிடம் பணிந்த சன்ரைசர்ஸ் அணி…

முதல் ஐ.பி.எல். போட்டி: வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி

சே.கஸ்தூரிபாய்

டோக்கியோ ஒலிம்பிக்கில் அபாரம்: அரையிறுதியில் நுழைந்தார் பி.வி.சிந்து

Admin

பயம் காட்டிய பஞ்சாப்… 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்ற மும்பை…

ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி!. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மிக மோசமான தோல்வி!.

டோக்கியோ பாராலிம்பிக்..இந்தியாவுக்கு முதல் வெள்ளிப் பதக்கம்.. வரலாறு படைத்த பவினா

Admin

கேப்டன் பதவியில் இருந்து விலகு கிறாரா விராட் கோலி? – விளக்கமளித்த பிசிசிஐ

Admin

Leave a Comment