தனது மகனை மீட்க உலகின் அத்தனைக் கதவுகளையும் அற்புதம் அம்மாள் தட்டிவிட்டார் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்…

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 15,108 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23,39,705 பேர் ஆக அதிகரித்துள்ளது, சென்னையில்…

சென்னையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு,அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் தமிழில்…

கரும்பூஞ்சை நோய்க்கு அளிக்கப்படும் ஆம்போடெரிசின்- பி மருந்துக்கு ஜி.எஸ்.டியில் இருந்து விலக்கு அளிப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு டெல்லியில்…

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 7ஆம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகளை பார்வையிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு, கீழடியில் சர்வதேசத் தரத்திலான அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றார். கீழடி,…

கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் அமெரிக்கா காவல்துறையினரால் துன்புறுத்தி கொல்லப்பட்டபோது அதனை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு மே மாதம் 25 ஆம்…

1.அபய ஹஸ்தம் காக்கும் முத்திரை பயம் என்பதன் எதிர்ச்சொல் அபயம். பயத்தை நீக்கி பாதுகாப்பு வழங்குகிறேன் என்பதை உணர்த்தும் முத்திரை ஆதலால் இதை காக்கும் முத்திரை என்பர்.…

ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சேர்க்கை நடைபெறும் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில், தொழில்நுட்ப கல்வி…

டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு பாஜக கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஜூன் 21 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக…

முன்னுரை, என்னுரை, பதிப்புரை என எதையும் பொருட்படுத்தாமல் “கதைகளை” மட்டுமே முன்னிறுத்தியிருக்கும் புத்தகம்.  வழக்கமாக ஒரு சிறுகதைத் தொகுப்பென்றால்,  அந்த தொகுப்பில் உள்ள ஏதோ ஒரு கதையின்…