தனது மகளையே மரத்தில் கட்டி தொங்கவிட்டு அடித்த பெற்றோர் – பதறவைக்கும்வீடியோ!

SHARE

மத்தியப்பிரதேசத்தில் பழங்குடியின இளம்பெண்ணை மரத்தில் தொங்கவிட்டு குடும்பத்தினரே பெண்ணை தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியும் வருகிறது.

மத்தியப்பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தைச்சேர்ந்த 19 வயது இளம்பெண்,கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக திருமணம் செய்துள்ளார்

இந்நிலையில் அங்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கணவர் வீட்டிலிருந்து பெற்றோர் வீட்டுக்கு சென்றால்திட்டுவார்களோ என்ற காரணத்தினால் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார் அந்த இளம்பெண்.

இதனை பற்றி தகவலறிந்த பெண்ணின் குடும்பத்தார், அப்பெண்ணினை கொடூரமாகதாக்கியுள்ளனர்.

அதோடு இளம்பெண்ணின் தந்தை மற்றும் அவரது சகோதரர்கள் அந்தப்
பெண்ணின் தலைமுடியினை பிடித்துத் தரதரவென்று இழுந்து வந்து மரத்தில்
கட்டித் தொங்கவிட்டு பொதுமக்கள் பார்க்கும்படி, பெண்ணினை குச்சியால் கொடூரமாக தாக்க ஆரம்பத்துள்ளனர்.

கையில் வைத்திருந்த குச்சி உடையும் வரை அடிப்பதை அவர்கள் நிறுத்தவில்லை. இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் அந்த இளம் பெண்ணை மரத்தில்கட்டித்தொங்கவிடப்பட்டதைக்கண்டு அனைவரும் சிரிப்பதைக் காணமுடிந்தது.


ஆனால் சுற்றி நின்ற ஒருவர் கூட இளம்பெண்ணினை காப்பாற்ற முன்வரவில்லைஎன்பது தான் வேதனையான விஷயமாக இருக்கிறது.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது. அதோடு இணைய வாசிகளையும் கோபம் அடைய வைத்துள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

1 லட்சம் முன் களப் பணியாளர்களை தயார் செய்ய பிரதமரின் புதிய திட்டம்

Admin

டெல்டா கொரோனா வேகமாக பரவ வாய்ப்பில்லை: எய்ம்ஸ் இயக்குநர் தகவல்

Admin

நீக்கப்படும் எடியூரப்பா… போர்க்கொடி தூக்கும் லிங்காயத்து மடாதிபதிகள்

Admin

கிரிக்கெட் வீரர் பும்ரா திருமணம் – தமிழக நிகழ்ச்சித் தொகுப்பாளரை மணந்தார்

Admin

டெல்லியில் திரையரங்குகள் திறக்க அனுமதி!

Admin

டிவிட்டரில் சாதனை படைத்த பிரதமர் மோடி…!!

Admin

விதிகளின்படி தான் கைது நடவடிக்கை…ஷில்பா ஷெட்டியின் கணவர் அனுப்பிய மனுவை நிராகரித்த நீதிமன்றம்!

Admin

சூழ்ச்சி செய்கிறது வாட்ஸ்அப்! – மத்திய அரசு குற்றச்சாட்டு!

கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி..மத்திய அரசு முடிவு!

Admin

பிரதமரை ஈர்த்த வீடியோ… இணையத்தில் வைரல்

Admin

டுவிட்டருக்கு லாஸ்ட் வார்னிங் கொடுத்த மத்திய அரசு

Admin

முதல் ஐ.பி.எல். போட்டி: வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி

சே.கஸ்தூரிபாய்

Leave a Comment