தனது மகளையே மரத்தில் கட்டி தொங்கவிட்டு அடித்த பெற்றோர் – பதறவைக்கும்வீடியோ!

SHARE

மத்தியப்பிரதேசத்தில் பழங்குடியின இளம்பெண்ணை மரத்தில் தொங்கவிட்டு குடும்பத்தினரே பெண்ணை தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியும் வருகிறது.

மத்தியப்பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தைச்சேர்ந்த 19 வயது இளம்பெண்,கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக திருமணம் செய்துள்ளார்

இந்நிலையில் அங்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கணவர் வீட்டிலிருந்து பெற்றோர் வீட்டுக்கு சென்றால்திட்டுவார்களோ என்ற காரணத்தினால் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார் அந்த இளம்பெண்.

இதனை பற்றி தகவலறிந்த பெண்ணின் குடும்பத்தார், அப்பெண்ணினை கொடூரமாகதாக்கியுள்ளனர்.

அதோடு இளம்பெண்ணின் தந்தை மற்றும் அவரது சகோதரர்கள் அந்தப்
பெண்ணின் தலைமுடியினை பிடித்துத் தரதரவென்று இழுந்து வந்து மரத்தில்
கட்டித் தொங்கவிட்டு பொதுமக்கள் பார்க்கும்படி, பெண்ணினை குச்சியால் கொடூரமாக தாக்க ஆரம்பத்துள்ளனர்.

கையில் வைத்திருந்த குச்சி உடையும் வரை அடிப்பதை அவர்கள் நிறுத்தவில்லை. இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் அந்த இளம் பெண்ணை மரத்தில்கட்டித்தொங்கவிடப்பட்டதைக்கண்டு அனைவரும் சிரிப்பதைக் காணமுடிந்தது.


ஆனால் சுற்றி நின்ற ஒருவர் கூட இளம்பெண்ணினை காப்பாற்ற முன்வரவில்லைஎன்பது தான் வேதனையான விஷயமாக இருக்கிறது.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது. அதோடு இணைய வாசிகளையும் கோபம் அடைய வைத்துள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

புதுச்சேரி சபாநாயருக்கு திடீர் நெஞ்சுவலி… மருத்துவமனையில் அனுமதி.!!

Admin

புதிய டிஜிட்டல் கொள்கை… மத்திய அரசிடம் காலஅவகாசம் கேட்ட டுவிட்டர்!.

Admin

‘‘மத்திய அரசு அனுப்பிய பயோவெப்பன்’’ நடிகைமீது தேச துரோக வழக்கு.. நடந்தது என்ன?

Admin

மின்னணு வாக்குப்பதிவு எந்திரம்: வரமா? சாபமா?

கிரிக்கெட் வீரர் பும்ரா திருமணம் – தமிழக நிகழ்ச்சித் தொகுப்பாளரை மணந்தார்

Admin

முதலில் தயாரிக்கப்பட்டகோவாக்ஸின் தரமானதாக இல்லை :வல்லுநர் குழு தலைவர் அதிர்ச்சி தகவல்

Admin

இந்தியா – இலங்கை ஒருநாள் போட்டிகள்: புதிய கால அட்டவணை

ட்விட்டர் நிறுவனம் மீது போக்சோ வழக்கு .. காரணம் என்ன?

Admin

ராகுல் காந்திக்கு பேஸ்புக் நிறுவனம் நோட்டீஸ்.!!

Admin

பதவியை ராஜினாமா செய்கிறார் எடியூரப்பா..!!

Admin

200 ரன்களைக் கடந்த 2 அணிகள்! கடைசி பந்தில் வென்ற பஞ்சாப் கிங்ஸ்! ஐ.பி.எல்.லில் அதிரடி!

சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி… ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப் புள்ளி!.

சே.கஸ்தூரிபாய்

Leave a Comment