அசத்தலான அம்சங்களுடன் வெளியாகும் ஒன்-பிளஸ் ஸ்மார்ட்போன்…!

SHARE

ஒன்பிளஸ் நிறுவனம் புதிய ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை ஜூன் 10 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்திய மொபைல் சந்தையில் குறிப்பிடத்தக்க இடத்தை பெற்றுள்ள ஒன் பிளஸ் நிறுவனம் அடுத்தாக நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போனை தயாரித்து உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 48எம்பி ரியர் கேமரா, 64எம்பி செல்பி கேமரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி 5ஜி சிப்செட் பிராஸசர், 6ஜிபி/8ஜிபி ரேம், 128ஜிபி/256ஜிபி மெமரி வசதி, 4500 எம்ஏஎச் பேட்டரி ஆகியவை இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான முன்பதிவு ஜூன் 11ஆம் தேதி காலை தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில் இதன் விலை விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

– மூவேந்தன்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சீக்கிரமே பசுவை தேசிய விலங்காக அறிவிக்கணும்: அலாகாபாத் உயர்நீதிமன்றம்

Admin

ட்விட்டர் நிறுவனம் மீது போக்சோ வழக்கு .. காரணம் என்ன?

Admin

கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி..மத்திய அரசு முடிவு!

Admin

கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கப்போவது கருணாநிதிக்கு தெரியும் – RTI தகவல்

Pamban Mu Prasanth

கொரோனாவால் இறந்தவர்களுக்கு 4 லட்சம் .. சாத்தியமற்றது – மத்திய அரசு

Admin

ஏபி மற்றும் ஏ வகை இரத்தப் பிரிவா? – கொரோனாவிடம் கூடுதல் கவனத்தோடு விலகி இருங்கள்!

மீண்டும் வெளிநாட்டுப் பயணம் தொடங்கினார் பிரதமர் மோடி

Admin

டெல்லி அரசின் புதிய திட்டத்தில் நடிகர் சோனு சூட்…!!!

Admin

சிலிர்த்து எழுந்த சென்னை சூப்பர் கிங்ஸ்!.

மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மாற்றம்… 43 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு..?

Admin

ஒரு வாரமாக தொடரும் உண்ணாவிரதம்: உயர்நீதிமன்றத்தில் தமிழ் வேண்டும்

Pamban Mu Prasanth

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும்…. +2 பொதுத்தேர்வு ரத்து

Admin

Leave a Comment