ஊரடங்கில் இன்று முதல் புதிய தளர்வுகள் அமல்…!

SHARE

தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய கூடுதல் தளர்வுகள் இன்று அமலுக்கு வந்தது.

தமிழகத்தில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் அரசு ஊரடங்கை மேலும் ஒருவாரம் நீட்டித்து கூடுதல் தளர்வுகளை அளித்து சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டது.

அதன்படி தமிழகத்தில் இருந்துபுதுச்சேரிக்கான பேருந்து சேவையை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் வேலைவாய்ப்பு தொடர்பான எழுத்துத் தேர்வுகள், உணவகங்கள், தேநீர் கடைகள்,50% வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணிவரை செயல்படலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சர்வதேச விமான போக்குவரத்து, தியேட்டர்கள், மதுபான பார்கள், நீச்சல் குளங்கள், சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள், உயிரியல் பூங்காக்கள் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

“தமிழ் மொழி இனிமையான மொழி”.. சட்டப் பேரவையில் ஆளுநர் புகழாரம்

Admin

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா… மாவட்ட ஆட்சியர்களுக்கு எச்சரிக்கை…

Admin

இன்று திட்டமிட்டபடி நீட் தேர்வு..நாளை நீட்டுக்கு எதிராக தீர்மானம்…

Admin

நான் என்ன பிரதமரா? கேள்வி எழுப்பிய மதன் பதில் கொடுத்த காவல்துறை!

Admin

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஏ.கே.ராஜன் குழு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை சமர்பிப்பு!

Admin

பிக்பாஸ் நாட்கள்… நாள் 5: காதல்… திருமணம்… தற்கொலை… பாவ்னியின் கதை.

இரா.மன்னர் மன்னன்

காளைகளைக் காப்பாற்றினோம்… யானைகளை?: அழிவின் விளிம்பில் தமிழர் செல்வம்!.

Admin

அவதூறான 130 வழக்குகள் ரத்து! எந்தெந்த தலைவர்கள் தெரியுமா?

Admin

கீழடி அகழாய்வை நீட்டிக்க வேண்டும் : பா.ம.க ராமதாஸ் கோரிக்கை

Admin

86 மாணவிகளுக்கு கொரோனா தொற்று… கவலையில் கர்நாடகம்

Admin

பிளஸ்-2 துணைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் இணையத்தில் வெளியீடு

Admin

ரஜினிகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா பயணம்

Admin

Leave a Comment