ஊரடங்கில் இன்று முதல் புதிய தளர்வுகள் அமல்…!

SHARE

தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய கூடுதல் தளர்வுகள் இன்று அமலுக்கு வந்தது.

தமிழகத்தில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் அரசு ஊரடங்கை மேலும் ஒருவாரம் நீட்டித்து கூடுதல் தளர்வுகளை அளித்து சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டது.

அதன்படி தமிழகத்தில் இருந்துபுதுச்சேரிக்கான பேருந்து சேவையை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் வேலைவாய்ப்பு தொடர்பான எழுத்துத் தேர்வுகள், உணவகங்கள், தேநீர் கடைகள்,50% வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணிவரை செயல்படலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சர்வதேச விமான போக்குவரத்து, தியேட்டர்கள், மதுபான பார்கள், நீச்சல் குளங்கள், சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள், உயிரியல் பூங்காக்கள் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தேநீர் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி!

Admin

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக ஆலோசனை..!!!

Admin

ரூ.900-ஐ தாண்டிய சிலிண்டர் விலை .. இல்லத்தரசிகள் அதிர்ச்சி !

Admin

எம்ஜிஆரை தவறாக சித்தரிப்பதா..? கோபமானமுன்னாள் அமைச்சர்

Admin

விவசாயம்… ஆட்டோ… மைக்… நாதகவின் அடுத்த சின்னம் குறித்து சீமான் சொன்னது என்ன?

Admin

வைரலான அணில் சர்ச்சை… புகைப்படத்தோடு பதிலடி கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி..!

Admin

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

Admin

நெல்லையில் ரூ.15 கோடியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Admin

கீழடியின் கொடை குறைவதில்லை : அமைச்சர் தங்கம் தென்னரசு உருக்கம்

Admin

தமிழ்நாடு பட்ஜெட்: ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்

Admin

கட்டணமின்றி பயணம்… மகளிரை இழிவாக நடத்தக் கூடாது… வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

Admin

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது? அமைச்சர் பொன்முடி பதில்

Admin

Leave a Comment