நீட் தேர்வு மக்கள் கருத்து.. நாளை கடைசி நாள்!

SHARE

நீட் தேர்வின் தாக்கம் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க நாளையுடன் முடிவடைகிறது.

தமிழகத்தில் நீட் தேர்வின் தாக்கத்தினை ஆய்வு செய்து அறிக்கை வழங்கிட தமிழக அரசு உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ கே ராஜன் தலைமையில் 8 பேர் அடங்கிய உயர்மட்டக் குழுவை தமிழக அரசு நியமித்திருந்தது.

மேலும், நீட் தேர்வு குறித்து பொதுமக்கள் தங்களின் கருத்துக்களை ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் அஞ்சல் வழியாகவும், மின்னஞ்சல் மூலமாகவோ நேரடியாகவோ மருத்துவ கல்வி இயக்ககத்தில் வைக்கப்பட்டுள்ள தனி பெட்டியில் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று வரை 25 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளது. வந்த கருத்தில் பெரும்பாலும் நீட் வேண்டாம் என பலர் தெரிவித்துள்ளதாக நேற்று நீதியரசர் ராஜன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு நாளை மாலையுடன் அவகாசம் முடிவடைய இருக்கிறது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பிளஸ்-2 துணைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் இணையத்தில் வெளியீடு

Admin

பயம் காட்டிய பஞ்சாப்… 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்ற மும்பை…

கணவனே கண்கண்டதெய்வம்..கோவில் கட்டி பூஜை செய்யும் மனைவி.!!

Admin

நாகரிகமான சமுதாயத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் ஏற்றுக்கொள்ளக்கூடியதா?: ஆவேசமான உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

Admin

11 மாவட்டங்களில்மாணவர் சேர்க்கை நடைபெறாது – அமைச்சர் அன்பில் மகேஷ்

Admin

ஜல்லிக்கட்டை மீட்டுக் கொண்டுவந்தது நாம்தான்: பிரதமர் நரேந்திர மோடி

Admin

கட்டணத்தை உயர்த்தியாக வேண்டும்… ஏர்டெல் எடுத்த அதிரடி முடிவு…

Admin

தமிழ்நாடு பட்ஜெட்: ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்

Admin

சித்திரை திருவிழா: பச்சைப் பட்டுடன் வைகையில் வந்திறங்கிய அழகர்…

Admin

மம்தா பானர்ஜி- சோசியலிசத்தின் திருமண பத்திரிக்கை… இணையத்தில் வைரல்

Admin

கீழடியில் கிடைத்த சிற்பம் – ஆணா? பெண்ணா?

Admin

2ஆம் கட்ட கொரோனா நிவாரணத்தொகை, மளிகைப்பொருட்கள் இன்று முதல் விநியோகம்…!

Admin

Leave a Comment