மதன் ரவிச்சந்திரன் திமுகவின் கைக்கூலி : வேலூர் இப்ராஹிம்

SHARE

பாஜகவின் தேசிய சிறுபான்மை அணி செயலாளர் வேலூர் இப்ராஹிம், கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய இப்ராஹிம் தமிழகத்தில் மக்கள் ஆதரவோடு வளர்ந்து வரக்கூடிய பாஜகவின் வளர்ச்சியை தடுக்க திமுக சூழ்ச்சி செய்வதாக கூறினார்.

மேலும், பாஜகவைச் சேர்ந்த மதன் ரவிச்சந்திரன் திமுகவின் கைக்கூலியாக செயல்பட்ட அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கிறது. அதை விரைவில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளியிடுவோம்’’ என்று அவர் தெரிவித்தார்.

’’மதன் ரவிச்சந்திரன் பாஜகவில் உறுப்பினராக மட்டுமே இணைந்தார். திமுகவின் தோல்வியை மறைக்க மதன் ரவிச்சந்திரனை கைக்கூலியாக மாற்றி இந்த இழிவான செயல்களை செய்திருக்கிறார்கள்.

திமுக அமைச்சர்கள், எம்பிக்கள் பெண்களிடம் அசிங்கமாக நடந்து கொண்ட வீடியோக்கள் எல்லாம் வெளிவந்தன. ஆனால் அரசியலில் இதெல்லாம் சாதாரணம் என்பது போல் அப்போது திமுக அதிமுக காட்டிக்கொண்டதாக கூறும் வேலூர் இப்ராஹிம்.

மதன் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள வீடியோவில் உள்ள சம்பந்தப்பட்ட பெண் கே. டி. ராகவனை மூளைச்சலவை செய்துள்ளதாகவும் ஒரு பெண் முன்னால் யாரும் திடீரென்று நிர்வாணமாக நிற்க மாட்டார்கள். கே.டி. ராகவன் பலியாடாக சிக்கியிருக்கிறார்’என கூறியுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தேர்தல் ஆணையர் திடீர் ராஜினாமா… பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் எழுப்பும் கேள்விகள்

Admin

ரஜினிகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா பயணம்

Admin

ஒன்றிய அரசு என சொல்வதன் நோக்கம் என்ன? சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

Admin

“அன்பின் வழியது உயிர்நிலை” முதல்வர் மு.க.ஸ்டாலினைக் கவர்ந்த வள்ளுவர் ஓவியம்!.

Admin

மாதவன் குடும்பத்தினர் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு!: டுவிட்டரில் தகவல்

ஜூன் 4 ஆம் தேதி ரிசல்ட் : தமிழ்நாட்டுக்கு தேர்தல் எப்போது? வெளியானது தேர்தல் தேதி

Admin

கிஷோர் கே சுவாமி அதிரடி கைது.. 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு..

Admin

பெண்களும் அர்ச்சகர்கள் ஆகலாம்… அமைச்சர் சேகர்பாபு

Admin

நலவாரியத்தில் பதிவு செய்யாத மூன்றாம் பாலினத்தவருக்கும் நிவாரண உதவி : தமிழக அரசு

Admin

முன்னாள் அமைச்சர் மீது பகீர் குற்றச்சாட்டு ரூ. 2,000 கோடி ஊழலா?

Admin

‘‘அவர்களுக்கு ஒன்றிய அரசு என்றால் எங்களுக்கு பாரத பேரரசு ’’- குஷ்பு

Admin

பள்ளிகள் திறப்பு: அறிவை விட உயிர் முக்கியம்… அரசுக்கு அவசரம் ஏன்?

Admin

Leave a Comment