தோனிக்காக உயிரையும் கொடுக்கத் தயார்… ரசிகர்களை நெகிழ வைத்த கே.எல்.ராகுல்

SHARE

தோனி குறித்து இந்திய அணி வீரர் கே.எல்.ராகுல் கூறியிருக்கும் நெகிழ்ச்சி தகவல் ஒன்று ரசிகர்களின் மனதை உருகவைத்துள்ளது.

இந்திய அணியின் வெற்றி கேப்டனாக வலம் வந்த எம்.எஸ். தோனி கடந்தாண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

அவரின் சாதனைகளை நாடுகள் கடந்து ரசிகர்களும் அவ்வளவு எளிதில் மறக்காது இன்று வரை ரசிகர்கள் மிஸ் செய்வது சமூக வலைதளங்களில் நம்மால் காண இயலும்.

இந்த நிலையில் இந்திய அணியின் வீரர் கே.எல்.ராகுல் தோனி குறித்து கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

அதில் கேப்டன் என்று கூறினாலே அனைவரின் மனதிலும் முதலில் வருவது தோனியாக தான் இருக்கும் என்றும், இந்த தலைமுறைக்கு அப்படி ஒரு தாக்கத்தை அவர் ஏற்படுத்தியுள்ளார் என்றும் கூறியுள்ளார்.

மேலும் ஒரு கேப்டனுக்கு மிகப்பெரும் வெற்றி என்பது சக அணி வீரர்கள் அவருக்கு மிகுந்த மரியாதையை கொடுப்பது தான்.

தோனிக்காக எங்களில் யார் வேண்டுமானாலும் துப்பாக்கி தோட்டாவை நெஞ்சில் வாங்கிக் கொள்வோம்.

யோசிக்க கூட மாட்டோம் எனவும், எந்தவொரு சூழ்நிலைகளிலும், நிதானத்தை எப்படி கையாள வேண்டும் என்பதை தோனியிடம் இருந்து தான் கற்றுக் கொண்டதாகவும் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

டிரெண்டிங்கில் ‘வெல்கம் தோனி’!

ஆண்டுக்கு 28 லட்சம் சம்பளம் வாங்கியவர் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை! – காரணம் என்ன?

நம்ம தல தோனியா இது.. வித்தியாசமான தோற்றத்தில் கலக்கும் தோனி… வைரலாகும் புரோமோ!

Admin

ஹாட்ரிக் வெற்றியில் சென்னை சூப்பர் கிங்ஸ்!.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இந்திய அணி அறிவிப்பு .. வீரர்கள் யார் யார் தெரியுமா?

முதல் ஒருநாள் போட்டி: இந்தியா – இலங்கை இன்று மோதல்

Admin

இந்தியாவில் விளையாட்டு மாறவேண்டும் – தங்க மகன் நீரஜ் சோப்ரா ஆதங்கம்!.

வெற்றி பெற்ற அணி… எச்சரிக்கப்பட்ட கேப்டன்!.

சே.கஸ்தூரிபாய்

ஐ.பி.எல்.லின் சி.எஸ்.கே.வின் முதல் ஆட்டம்!

சே.கஸ்தூரிபாய்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: 10ஆவது முறையாக நடால் வெற்றி

நீண்ட நாட்களுக்கு பிறகு மோதும் இந்தியா – பாகிஸ்தான்..அட்டவணையை வெளியிட்ட ஐ.சி.சி

Admin

ஜடேஜாவை அணியில் சேர்த்தது மிகப்பெரிய தவறு – சஞ்சய் மஞ்சரேக்கர் விளாசல்

Admin

Leave a Comment