முட்டாள்தனமான கருத்தை நான் சொன்னதே கிடையாது: இம்ரான் கான்

SHARE

இது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் இம்ரான் கான்:

பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களே அந்த குற்றத்திற்கு முற்றிலும் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று நான் கூறியதாக தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது.

இக்கருத்தை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். எந்தளவுக்கு உணர்வுகளை தூண்டினாலும் அல்லது உணர்வுகளை தூண்டும் வகையில் ஆடைகளை அணிந்தாலும் குற்றத்தில் ஈடுபடுபவரே பொறுப்பு ஏற்க வேண்டும்.

பாதிக்கப்ப்படவர் பொறுப்பு அல்ல.எனது கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. பாதிக்கப்பட்டவரே பொறுப்பு ஏற்க வேண்டும் என்ற முட்டாள்தனமான கருத்தை நான் சொல்லியதே இல்லை.

அனைத்து பெண்களையும் இஸ்லாம் மதிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.’

உணர்வுகள் தூண்டப்படுவதை தவிர்த்தாலே பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுக்கலாம்’ என, பிரதமர் இம்ரான் கான் பெண்களை கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது

பாலியல் வன்கொடுமை தொடர்பான விவகாரங்களில் பாதிக்கப்பட்டவரே பொறுப்பு ஏற்க வேண்டும் என, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

இது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் இம்ரான் கான்:

பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களே அந்த குற்றத்திற்கு முற்றிலும் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று நான் கூறியதாக தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது.

இக்கருத்தை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். எந்தளவுக்கு உணர்வுகளை தூண்டினாலும் அல்லது உணர்வுகளை தூண்டும் வகையில் ஆடைகளை அணிந்தாலும் குற்றத்தில் ஈடுபடுபவரே பொறுப்பு ஏற்க வேண்டும்.

பாதிக்கப்ப்படவர் பொறுப்பு அல்ல.எனது கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. பாதிக்கப்பட்டவரே பொறுப்பு ஏற்க வேண்டும் என்ற முட்டாள்தனமான கருத்தை நான் சொல்லியதே இல்லை.

அனைத்து பெண்களையும் இஸ்லாம் மதிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.’


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

அரசியல்வாதிகள் ஆபாச படம் பாக்குறாங்க.. கைதான ஷில்பா ஷெட்டி கணவர் சர்ச்சை ட்வீட்

Admin

நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த உத்தரவுக்கு தடை..!!

Admin

நடிகர் சோனுசூட்டை காண ரசிகர் செய்த அதிர்ச்சி சம்பவம்..!

Admin

எனது பிரச்சினையை தீர்த்து வைத்தவர் இவர்தான் – உண்மையை போட்டுடைத்த வடிவேலு

Admin

சூர்யாவின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் மோசடி… ரசிகர்கள் அதிர்ச்சி

Admin

ஸ்விகியில் ஆர்டர் செய்த நடிகை நிவேதா.. உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக புகார்! உணவகத்திற்கு தற்காலிகத் தடை

Admin

பிக்பாஸ் நாட்கள்… முதல் நாள். யாருக்கு என்ன வேலை?

நடிகை யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு..!!

Admin

அரசியலுக்கு வரும் எண்ணமே இல்லை… ரஜினிகாந்த் அறிக்கை

Admin

அட பாவி நான் உயிரோட இருக்கேன்யா: அதிர்ந்துபோன சித்தார்த் காரணம் என்ன?

Admin

இரு இயக்குனர்களின் புதிய திரைப்படம்… ஹீரோவாகவும் வில்லனாகவும் மாறவிருக்கும் நடிகர் ஜெய்..!!!

Admin

நடிகை சனம் ஷெட்டி அடையாறு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார்

Admin

Leave a Comment