தென்னாப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ்: புதுடெல்லியில் கண்டுபிடிப்பு!

SHARE

புது டெல்லி:

தென்னாப்பிரிக்காவில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் புதுடெல்லியில் கண்டறியப்பட்டு உள்ளது.

கொரோனாவைப் பரப்பும் கோவிட் 19 வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளிலும் வெவ்வேறு வகையாக உருமாற்றங்களை அடைந்து வருகின்றது. இந்த உருமாற்றங்களினால் இந்த வைரஸ்சை ஒழிக்கும் நடவடிக்கைகள் கடினமாகி உள்ளன. இப்படி உருமாற்றம் அடைந்த வைரஸ்கள் நாடுகளிடையே எல்லை கடந்து பரவியும் வருகின்றன.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் உருமாறிய கொரோனாவின் பரவல் உறுதி செய்யப்பட்ட நிலையில், தென்னாப்பிரிக்க நாட்டில் உருமாற்றம் பெற்ற புதிய வகைக் கொரோனா வைரஸ் ஒன்று இந்தியத் தலைநகர் டெல்லியில் 33 வயது இளைஞர் ஒருவரைத் தாக்கி உள்ளது தற்போது உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ்சின் பாதிப்பும் டெல்லியில் சில நபர்களுக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் விவகாரத்தில் மக்கள் எப்போதும் விழிப்புணர்வோடும், பாதுகாப்போடும் இருக்க வேண்டியதன் அவசியத்தை உருமாறிய கொரோனாவின் திடீர் படவல் நமக்கு உணர்த்துகிறது.

நமது நிருபர்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

உலக ஆட்டிச விழிப்புணர்வு நாள். ஆட்டிசம் என்றால் என்ன?.

Admin

ரத்த ஆறு ஓடுவதைத் தடுக்கவே நாட்டைவிட்டு வெளியேறி உள்ளேன்.. ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி

Admin

கொரோனா இரண்டாம் அலை தீவிரமானதா? – இந்திய மருத்துவ கவுன்சில் அறிக்கை

டுவிட்டரில் உதவி கேட்ட வீராங்கனை: ரூ.6.77 லட்சம் வழங்கிய கோலி

நான் தான் அப்பவே சொன்னேனே.. சீனாவை வம்பிழுக்கும் டிரம்ப்!

Admin

வாட்ஸப்பின் அடடே அப்டேட்!.

Admin

பெகாசஸ் என்றால் என்ன? யார் உருவாக்கியது எப்படி வேலை செய்கிறது?

Admin

”எங்கள் நாடு இந்தியாதான்… நான் மலாலா அல்ல” – இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் காஷ்மீர் பெண் பத்திரிகையாளர் உரை

Pamban Mu Prasanth

காந்தியின் கோட்பாடுகள்தான் இந்தியாவை சுதந்திரத்தை நோக்கி வழிநடத்தின: ஜோ பைடன்

Admin

டெல்டா கொரோனா பெரும் சவால் – அமெரிக்க மருத்துவ நிபுணர் தகவல்

Admin

செக் வைத்த லண்டன் நீதிமன்றம்.. வசமாக சிக்கிய மல்லையா!

Admin

டோக்கியோவில் அதிகரிக்கும் கொரோனா : பதட்டத்தில் ஒலிம்பிக் போட்டி!

Admin

Leave a Comment