கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது!.

SHARE

நாடாளுமன்ற உறுப்பினரும் திமுகவின் மகளிரணி செயலாளருமான கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

நடைபெற உள்ள தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பரப்புரைப் பணிகளை அவர் மேற்கொண்டு வந்த நிலையில், அவர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளார். இதனால் அவர் மேற்கொண்டு பிரசாரம் செய்வது தடைபட்டு உள்ளது. 

மேலும் கடந்த சில தினங்களில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியை சந்தித்தவர்களும் கொரோனா சோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். கனிமொழிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ள செய்தியானது தமிழக அரசியல் களத்திலும், திமுகவிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

நமது நிருபர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆடி அமாவாசையும் முன்னோர் வழிபாடும்…

அம்பை எனும் அழகியல் கலகக் குரல்! – சாகித்ய அகாதமி விருது பெற்ற பெண்ணியப் படைப்பாளியின் அறிமுகம்.

இரா.மன்னர் மன்னன்

2ஆம் கட்ட கொரோனா நிவாரணத்தொகை, மளிகைப்பொருட்கள் இன்று முதல் விநியோகம்…!

Admin

மைசூரு கூட்டுப் பாலியல் வன்கொடுமை… குற்றவாளிகள் 5 பேரும் திருப்பூரில் கைது

Admin

கூட்டணி கட்சிகள் குறித்து பொதுவெளியில் விமர்சனம் செய்யக்கூடாது..!!

Admin

தேர்தலில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் 340% அதிகரிப்பு: தேர்தல் ஆணையம்.

ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

Admin

வன்னியர், சீர்மரபினர் பிரிவினருக்கு சிறப்பு இடஒதுக்கீடு…அரசாணை வெளியிட்ட தமிழக அரசு

Admin

ஆட்சி நடத்த முடியல அதான் வெள்ளை அறிக்கை: முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் கருத்து

Admin

ரஜினிகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா பயணம்

Admin

தமிழகமே தாய்வீடு…ஓய்வு பெற்ற டிஜிபி திரிபாதி உருக்கம்

Admin

ஊரக உள்ளாட்சி தேர்தல் எப்போது? வெளியானது தகவல்

Admin

1 comment

R.Kandasamy April 3, 2021 at 11:55 am

Excellent presentation. Keep it up..

Reply

Leave a Comment