- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: தமிழ்நாடு
தமிழக நாணயங்களின் வரலாற்றில் இராஜராஜன் பெற்ற இடம் மிக முக்கியமானது ஆகும். தமிழகத்தில் கிடைக்கும் பழைய நாணயங்களில் சுமார் 70% காசுகள் இராஜராஜனின் வெளியிட்ட காசுகளாக உள்ளன.…
நவம்பர் 8, 1680 அன்று இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார் வீரமாமுனிவர். இவரது இயற்பெயர் – கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி (Constantine Joseph Beschi).…
திருவள்ளுவர் ஞானஸ்தானம் பெற்று கிறிஸ்தவராக இருந்து குறளை எழுதினார் – என்ற பேரா.தெய்வநாயகத்தின் கருத்து ஆய்வுக்கு உரியது திருமாவளவன் கருத்து தெரிவித்து உள்ளார். இந்தக் கருத்து பெரும்…
ஜெய் பீம் படத்தைப் பார்க்கும் மக்களில் சிலர் உண்மையிலேயே இப்படியும் நடக்குமா? இதெல்லாம் மிகைப்படுத்தப்பட்டதா? – என்று கேள்வி எழுப்புகின்றனர். நிஜத்தில் நடந்தது படத்தை விடவும் மோசமானது.…
1956 நவம்பர் 1ஆம் தேதியன்று இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. இந்த நாளை பல மாநிலங்களும் தங்கள் மாநில நாளாகக் கொண்டாடி வருகின்றன. இதில் கர்நாடகா, ஆந்திரா,…
தனித்தமிழர்நாடு: மண்மீட்புக்கான வரைபடங்கள், சான்றுகள் மற்றும் சிந்தனைகளின் தொகுப்பு – நூல் அறிமுகம்
தமக்கென்று இறையாண்மை அதிகாரத்தை அடையப் போராடும் ஒரு தேசிய இனத்தின் அடிப்படை கூறுகளாக விளங்குபவை மரபுவழிப்பட்ட நிலம், அரசு, தாய்மண்ணையும் மக்களையும் போற்றும் கலை இலக்கியப் பண்பாடு,…
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி, 4ஆவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. நேற்று நடந்த இறுதிப்…
வேட்டைக்காரன் படத்தில் இருந்து ’ஒரு சின்னத்தாமரை…’ பாடலுடன் ஆரம்பித்தது ஒன்பதாம் நாள். என்ன பிக் பாஸ் பழைய பாடலுடன் ஆரம்பிக்குறாரேன்னு பாத்தா, அப்புறம் பாத்ரூமில் பிரியங்கா சொன்னத்துக்கு…
‘புளி மாங்கா புளிப்…’ பாடலுடன் ஆரம்பமானது பிக் பாஸின் 8ஆம் நாள். காலையிலேயே மத்தவங்கள இமிடேட் பண்றன்னு மைக்கை கழட்டி வெச்சதால பிக் பாஸ்கிட்ட பல்பு வாங்கினார்…
உலக மனநல நாள் என்பதால், கமல் புத்தக பரிந்துரையுடன் ஆரம்பித்தார் நிகழ்ச்சியை. The Emerging Mind’ என்கிற நூல். புகழ்பெற்ற நரம்பியல் மருத்துவர் வில்லியனூர் ராமசந்திரன் எழுதியது. …