Browsing: மெய் எழுத்து

மத்திய அரசின் சமூக வலைத்தளங்களுக்கானபுதிய விதிகளைப் பின்பற்றும் வகையில் வினய் பிரகாஷ் என்பவரை உள்நாட்டு குறைதீா்க்கும் அதிகாரியாக ட்விட்டர் இன்று நியமித்ததுள்ளது மத்திய அரசு புதிய ஐடி…

பெண்களை மதிக்கின்ற ஒருவரை தமிழ்நாடு அரசு பாடநூல் கழக தலைவராக நியமிக்க வேண்டும் என்று முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக ஒ.பன்னிர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் :…

தமிழக பாஜகவின் புதிய தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று பொறுப்பேற்கிறார். தமிழக பாஜக தலைவராகப் பதவி வகித்து வந்த எல்.முருகன், மத்திய…

கே.ஜி.எஃப். 2 படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான…

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் பால் சந்திரமோகன் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் தமிழ்துறைத் தலைவர் பால் சந்திரமோகன் மீது…

நடிகை சாந்தினி பாலியல் குற்றச்சாட்டு கூறிய வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது நடிகை சாந்தினி முன்னாள் அமைச்சர்…

மேகதாது அணையை கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாக உள்ளது என முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். மேகதாது அணை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, காவிரி…

வில்லேஜ் குக்கிங் என்ற தமிழ் யூடியூப் சேனல் நிர்வாகிகள் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.10 லட்சம் ரூபாய் நிவாரண நிதியை வழங்கியுள்ளனர். புதுக்கோட்டையைச் சேர்ந்த 6…

உத்திரபிரதேசத்தில் இன்று முதல் திரையரங்குகளை திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. உத்திர பிரதேசத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க, பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பாதிப்பு…

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் தனது மனைவியை விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்துள்ளது ரசிகர்கள், திரையுலகினர்களின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அமீர்கான் மற்றும்…