அரையிறுதியில் வீழ்ந்த இந்திய ஹாக்கி அணி… சோகத்தில் ரசிகர்கள்

SHARE

டோக்கியோ ஒலிம்பிக்கின் ஆண்கள் ஹாக்கி அணிக்கான அரையிறுதி போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்து வெளியேறியது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் ஹாக்கி பிரிவின் அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. இதில் போட்டி ஒன்றில் 49 ஆண்டுகளுக்கு பின் தேர்வாகி உள்ள இந்திய அணி, பெல்ஜியம் அணியுடன் மோதின.

முதல் பாதியில் இரு அணிகளும் தலா 2 கோல் அடித்து சமநிலை பெற, இரண்டாம் பாதியில் பெல்ஜியம் அணி 3 கோல்கள் அடித்து இறுதியாக 5-2 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.

லீக் போட்டிகளில் ஆஸ்திரேலியாவிடம் மட்டுமே இந்திய அணி தோற்று இருந்ததால் இந்தப் போட்டி மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால் இந்தப் போட்டியில் இந்திய அணி செய்த தவறால் பெனால்டி கார்னர் வாய்ப்பை பெற்று பெல்ஜியம் அணி அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

புதிய தோற்றத்தில் தோனி… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

Admin

டோக்கியோ பாராலிம்பிக்..இந்தியாவுக்கு முதல் வெள்ளிப் பதக்கம்.. வரலாறு படைத்த பவினா

Admin

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிதான வெற்றி!.

சே.கஸ்தூரிபாய்

சிலிர்த்து எழுந்த சி.எஸ்.கே… மும்பை இண்டியன்ஸ் அணியை வீழ்த்தியது…

சே.கஸ்தூரிபாய்

குதிரையுடன் ரேஸ் ஓடிய தோனி… வைரலாகும் வீடியோ

Admin

200 ரன்களைக் கடந்த 2 அணிகள்! கடைசி பந்தில் வென்ற பஞ்சாப் கிங்ஸ்! ஐ.பி.எல்.லில் அதிரடி!

முதல் குவாலிபையர் போட்டி… சி.எஸ்.கே.வில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் என்னென்ன?

இரா.மன்னர் மன்னன்

வெற்றி பெற்ற அணி… எச்சரிக்கப்பட்ட கேப்டன்!.

சே.கஸ்தூரிபாய்

தவன் அதிரடி! – பஞ்சாப்பை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய டெல்லி!.

டோக்கியோ ஒலிம்பிக்கில் வரலாறு படைத்த இந்திய சிங்கப்பெண்கள்…!

Admin

இலங்கையை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

Admin

CSK vs RCB: அரசு என்ன சொன்னாலும் நம்பி விட வேண்டுமா?

Pamban Mu Prasanth

Leave a Comment