கொரோனா 3ம் அலை வருமா என தெரியாது :எய்ம்ஸ் தகவல்!

SHARE

நாட்டில் கொரோனா வைரசின் மூன்றாம் அலை ஏற்படுமா இல்லையா என்பதை இப்போதைக்கு கணிக்க முடியாதுஎன்று எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனாவின் மூன்றாம் அலை குறித்த கேள்விகள், தொடர்ந்து வலம் வரும் நிலையில் இது குறித்து டில்லி எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா

நாட்டில் கொரோனா வைரசின் மூன்றாம் அலை ஏற்பட இப்போதைக்கு வாய்ப்பு இல்லை என்றே தெரிவதாக கூறினார்.

அதே சமயம் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் முறையாக பின்பற்றா விட்டால் மூன்றாம் அலை ஏற்படலாம் என்றும் ஆனால் இப்போதைக்கு மூன்றாம் அலை ஏற்படுமா, இல்லையா என்பதை கணிக்க முடியாது என கூறியுள்ளார்

ஒரு வேளை கொரோனா மூன்றாம் அலை ஏற்பட்டால் அப்போது குழந்தைகள்அதிகம் பாதிக்கப்படலாம் என கூறியுள்ளார்

மேலும் இன்னும் ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசிகள் நமக்கு கிடைத்துவிடும் என அவர் கூறியுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கோவின் செயலி ஹேக் செய்யப்பட்டதா..? மத்திய அரசு விளக்கம்

Admin

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி நடைமுறை என்ன?

Admin

மேகதாது அணை விவகாரம்… பிரதமர் மோடியுடன் முதல்வர் எயூரப்பா சந்திப்பு

Admin

இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரை!

Admin

தமிழ்நாட்டை காவிமயமாக்குவதுதான் திராவிட மாடலா? சீமான் காட்டம்

Admin

இன்று மட்டும் திடீரென்று அதிகரித்த கொரோனா இறப்பு விகிதம் ? காரணம் என்ன?

Admin

கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி..மத்திய அரசு முடிவு!

Admin

குழந்தைகள் முகக்கவசம் அணியலாமா? ரெம்டெசிவர் பாதுகாப்பானதா? விளக்கம் கொடுத்த மத்திய அரசு

Admin

மைக் சின்னம்: நாம் தமிழர் கட்சிக்கு இதெல்லாம் ஒரு சவாலே அல்ல.

Pamban Mu Prasanth

மின்னணு வாக்குப்பதிவு எந்திரம்: வரமா? சாபமா?

தேர்தல் ஆதாயத்துக்காக வரலாற்றுப்பிழை செய்த பாஜக: எடப்பாடி பழனிசாமி காட்டம்

Pamban Mu Prasanth

Leave a Comment