தங்க மகனுக்கு எஸ்யுவி கார் பரிசளிக்கும் ஆனந்த் மஹிந்திரா

SHARE

மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா, ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு விலையுயர்ந்த எஸ்யுவி காரினை பரிசளிக்க உள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன்மூலம், ஒலிம்பிக்கில் 13 ஆண்டுகளுக்குப் பின்னர் தனி நபர் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது.

இவரை பாராட்டி டிவிட் செய்திருந்த பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, ‘நாங்கள் அனைவரும் தங்களது ராணுவத்தில் இருக்கிறோம் பாகுபலி’ என குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதில் டிவிட் செய்திருந்த ஒருவர், சோப்ராவிற்கு விலையுயர்ந்த எஸ்யுவி பரிசளிக்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட அவர், நிச்சயம் வழங்கவுள்ளதாக கூறியதோடு, அவரது நிறுவனத்தின் இரு நிர்வாக அதிகாரிகளை டேக் செய்து, XUV700 ஒன்றை தயாராக வைக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

நம்ம வீரர்கள் கொஞ்சம் பயந்துதான் போயிட்டாங்க: தினேஷ் கார்த்திக் விளக்கம்

Admin

சிஎஸ்கே அணியால் இந்திய அணியில் தோனி இணைவதில் சிக்கல் – ரசிகர்கள் ஏமாற்றம்…

Admin

ஐபிஎல் தொடருக்காக 5வது டெஸ்ட் போட்டி ரத்து ? – சர்ச்சையில் சிக்கிய இந்திய அணி

Admin

அந்த மனசுதான் சார் தங்கம் .. குழந்தைக்கு அவசர சிகிச்சை; பதக்கத்தை ஏலமிட்ட ஒலிம்பிக் வீராங்கனை

Admin

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய டெல்லி!

கோகோ கோலா வேண்டாம்… தண்ணீர் பாட்டில் போதும்… ரொனால்டோவின் வைரல் வீடியோ

Admin

மேட்சா முக்கியம்… கிரிக்கெட் மைதானத்தில் காதல் சொன்ன சி.எஸ்.கே. வீரர்!.

தோனியின் ஆலோசனை பலனளித்தது: யாக்கர் நடராஜன்

டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இந்திய அணி அறிவிப்பு .. வீரர்கள் யார் யார் தெரியுமா?

கேப்டன் பதவியில் இருந்து விலகு கிறாரா விராட் கோலி? – விளக்கமளித்த பிசிசிஐ

Admin

அப்படி சொல்லாதடா சாரி, மனசெல்லாம் வலிக்குது.. மஞ்சுரேக்கரை கலாய்த்த அஸ்வின்

Admin

பெண் என்பதால் இடமில்லையா ஆவேசமான நீதிபதி!

Admin

Leave a Comment