அரையிறுதியில் வீழ்ந்த இந்திய ஹாக்கி அணி… சோகத்தில் ரசிகர்கள்

SHARE

டோக்கியோ ஒலிம்பிக்கின் ஆண்கள் ஹாக்கி அணிக்கான அரையிறுதி போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்து வெளியேறியது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் ஹாக்கி பிரிவின் அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. இதில் போட்டி ஒன்றில் 49 ஆண்டுகளுக்கு பின் தேர்வாகி உள்ள இந்திய அணி, பெல்ஜியம் அணியுடன் மோதின.

முதல் பாதியில் இரு அணிகளும் தலா 2 கோல் அடித்து சமநிலை பெற, இரண்டாம் பாதியில் பெல்ஜியம் அணி 3 கோல்கள் அடித்து இறுதியாக 5-2 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.

லீக் போட்டிகளில் ஆஸ்திரேலியாவிடம் மட்டுமே இந்திய அணி தோற்று இருந்ததால் இந்தப் போட்டி மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால் இந்தப் போட்டியில் இந்திய அணி செய்த தவறால் பெனால்டி கார்னர் வாய்ப்பை பெற்று பெல்ஜியம் அணி அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிதான வெற்றி!.

சே.கஸ்தூரிபாய்

பயம் காட்டிய பஞ்சாப்… 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்ற மும்பை…

கேப்டன் பதவியில் இருந்து விலகு கிறாரா விராட் கோலி? – விளக்கமளித்த பிசிசிஐ

Admin

சிலிர்த்து எழுந்த சென்னை சூப்பர் கிங்ஸ்!.

கண்ணீருடன் விடைபெற்ற லியோனல் மெஸ்சி – வைரலாகும் வீடியோ!

Admin

இங்கிலாந்து சென்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Admin

பஞ்சாப்பின் ஒரு கை ஓசை… விழுந்தது சென்னை அணி!.

சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி… ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப் புள்ளி!.

சே.கஸ்தூரிபாய்

ஆல்ரவுண்டர் பென்ஸ்டோக்ஸ் ஓய்வை அறிவித்தார் :கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி!

Admin

ஹாட்ரிக் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

டோக்கியோ ஒலிம்பிக்கில் வரலாறு படைத்த இந்திய சிங்கப்பெண்கள்…!

Admin

6 விக்கெட்கள் வித்தியாசத்தில் எளிதாக வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்!

சே.கஸ்தூரிபாய்

Leave a Comment