மக்கள் பத்திரிக்கையாளர் டேனிஷ் உடல் ஜாமியா பல்கலை.யில் அடக்கம்

SHARE

ஆப்கானில் கொல்லப்பட்ட டேனிஷ் சித்திக்கின் உடல் விமானம் மூலம் டெல்லி கொண்டு வரப்பட்டது.

அமெரிக்க படைகளின் வெளியேற்றத்துக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆப்கனை தங்கள் கட்டுபாட்டிற்கு கொண்டு வருகின்றனர்.

. இது குறித்து தகவலினை சேகரிக்க சென்ற ராய்டர்ஸ் நிறுவனத்தின் இந்திய புகைப்படக் கலைஞரான டேனிஷ் சித்திக் ஆப்கானுக்கு சென்றார்.

போர் நடந்து வரும் நிலையில், காந்தகாரில் தாலிபான்கள் நடத்திய தாக்குதலில் டேனிஷ் சித்திக்கும் பலியானார்.

அவரது உடல் ஏர்இந்தியா விமானம் மூலம் நேற்று டெல்லி கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில், அவருடைய உடல் டெல்லியிலுள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழ வளாகத்தில் அடக்கம் செய்ய துணை வேந்தர் அனுமதி அளித்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கேட்ஸ் அறக்கட்டளை பொறுப்புகளில் இருந்து விலகுகிறார் பில் கேட்ஸின் மனைவி மெலின்டா

Admin

மலேரியாவுக்கு தடுப்பூசி… 30 ஆண்டுகால போராட்டத்துக்கு வெற்றி!.

மனித ரத்தத்திலும் நுழைந்த பிளாஸ்டிக்! – உலகை உலுக்கிய ஆய்வு முடிவு!

வருகிறது வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்யும் கருவி: மருத்துவ கவுன்சில் அனுமதி!

மத்திய அமைச்சரின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு ஏ.ஆர் ரகுமானின் பாடல் தான் காரணம்..

Admin

15 பாஜக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் செய்தது காங்கிரசுக்கு உதவுமா? – முழு பின்னணி என்ன?

Pamban Mu Prasanth

கொரோனாவால் இறந்தவர்களுக்கு 4 லட்சம் .. சாத்தியமற்றது – மத்திய அரசு

Admin

ஆப்கானில் அதிகரிக்கும் தலிபான்களின் ஆதிக்கம்!

Admin

இயல்பு நிலைக்கு திரும்பும் ஆப்கானிஸ்தான்…உள்நாட்டு விமான சேவை தொடக்கம்…

Admin

குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானதா..? எய்ம்ஸ் தலைமை மருத்துவர் விளக்கம்

Admin

ஊக்கமருந்து சோதனையில் சீனா வீராங்கனை :மீராபாய் சானுக்கு தங்கம் கிடைக்குமா?

Admin

பெகாசஸ் விவகாரம் ..பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய விரும்பவில்லை – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் !

Admin

Leave a Comment