கூடிய சீக்கிரம் டெல்டா கொரோனா உலகை ஆக்கிரமிக்கும்: எச்சரிக்கும் WHO

SHARE

டெல்டா வகை கொரோனாவின் ஆதிக்கம் இன்னும் சில மாதங்களில் உலகம் முழுவதும் பரவும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு தற்போதுவெளியிட்டுள்ள தகவலின் படி உலகின் 96 நாடுகளில் டெல்டா வகை கொரோனா பரவியுள்ளது.

ஆனாலும் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்ட டெல்டா வகை கொரோனா எல்லா நாடுகளிலும் பரவும் என்பதைஉறுதியாகக் கூற முடியாது.

காரணம் பல நாடுகளில் கொரோனா கண்டறிவதற்கான வசதிகள் மிகவும் குறைவாக இருப்பதால், கணக்கில் வராமல் டெல்டா வகை கொரோனா மக்களிடையே பரவிக் கொண்டிருக்கலாம்.

அதே சமயம்டெல்டா கொரோனாவின் வேகமும் தற்போது அதிகரித்து வருவதால், இன்னும் சில மாதங்களில் உலகம் முழுவதும் அந்த வகைக் கரோனாவே ஆதிக்கம் செலுத்தும் நிலை ஏற்படும்.

ஆகவே நம்மிடம் உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்றவையே டெல்டா உள்ளிட்ட புதிய வகை கொரோனாவினை எதிா்கொள்ள போதுமானது என கூறியுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பெண்கள் நடத்திய போராட்டம் குறித்து செய்தி வெளியிட்ட 2 பத்திரிகையாளர்கள் மீது தலிபான்கள் கொடூர தாக்குதல்

Admin

ஆப்கன் பெண்கள் உரிமைகள் கேட்டு சாலையில் போராட்டம்.!!

Admin

நிற வெறிப் படுகொலைக்கு ரூ.196 கோடி இழப்பீடு!

Admin

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தலைமையில் புதிய அரசு.!!

Admin

யோகா இந்தியாவில் தோன்றியது அல்ல… நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி சர்ச்சை கருத்து

Admin

உலக ஆட்டிச விழிப்புணர்வு நாள். ஆட்டிசம் என்றால் என்ன?.

Admin

சார்ஜர் இல்லை: ஆப்பிள் நிறுவனத்துக்கு 20 லட்சம் டாலர் அபராதம் விதித்த பிரேசில்!.

Admin

ஹாரி-மேகன் தம்பதியின் இரண்டாவது குழந்தைக்கு இந்த பெயரா? – மகிழ்ச்சியில் இணையவாசிகள்.

Admin

அமெரிக்காவில் அசத்தி வரும் தமிழர்… ராஜகோபால் ஈச்சம்பாடி எனும் நான்

Admin

இயல்பு நிலைக்கு திரும்பும் ஆப்கானிஸ்தான்…உள்நாட்டு விமான சேவை தொடக்கம்…

Admin

நான் இந்தியன் என்பது எப்போதும்என்னுள் இருக்கிறது! – சுந்தர் பிச்சை பேச்சு

Admin

நம்பர் லாக் போட்டு வீட்டை திறக்கும் பூனை.. வைரல் வீடியோ

Admin

Leave a Comment