தமிழக அரசின் திட்டத்தை கேலி செய்து… சர்ச்சை கார்டூன் வெளியிட்ட துக்ளக்!

SHARE

விரைவில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசின் திட்டத்தை துக்ளக் நாளிதழ் கிண்டல் செய்துள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது.

அந்த வகையில் அறநிலையத்துறை கோவில் சொத்துகளை பொது இணையதளத்தில் பதிவேற்றப்படும் என்றும், ஆகம பயிற்சி பெற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்றும் அறிவிக்கப்பட்டன. அடுத்து பெண்களும் அர்ச்சகராவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் தமிழக அரசின் திட்டத்தை விமர்சித்துள்ள துக்ளக் இதழ், இது குறித்து தனது அட்டை படத்தில் கார்ட்டூன் வெளியிட்டுள்ளது.

அதில் விசிக தலைவர் திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி மற்றும் திக தொண்டர் ஆகியவர்கள் இடையே நடக்கும் உரையாடலை கடுமையாக விமர்சித்து கிண்டல் செய்துள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பலரது கோபத்திற்கு ஆளாகி உள்ளது.

  • மூவேந்தன்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சோனியாகாந்தியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

Admin

கீழடியின் கொடை குறைவதில்லை : அமைச்சர் தங்கம் தென்னரசு உருக்கம்

Admin

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது

Admin

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்? மருத்துவ குழுவுடன் முதல்வர் இன்று ஆலோசனை!

Admin

பெண்களும் அர்ச்சகர்கள் ஆகலாம்… அமைச்சர் சேகர்பாபு

Admin

ரோட்டில் ரகளை செய்த வழக்கறிஞரின் ஜாமீன் மனு தள்ளுபடி!

Admin

“அன்பின் வழியது உயிர்நிலை” முதல்வர் மு.க.ஸ்டாலினைக் கவர்ந்த வள்ளுவர் ஓவியம்!.

Admin

அதிகரிக்கும் கொரோனா காரணமாக சென்னையில் 9 இடங்களில் கடைகள் செயல்பட தடை

Admin

கர்நாடாக புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு! யார் இந்த பசவராஜ்?

Admin

அம்மா மினி கிளினிக்குகள் விரைவில் திறக்கப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Admin

பிக்பாஸ் நாட்கள். நாள்: 6 கமலின் ஆன்லைன் கிளாஸ்…

இரா.மன்னர் மன்னன்

வங்கக்கடலில் புயல்: தமிழகத்திற்கு மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை

Leave a Comment