ரொனால்டோ செய்த சம்பவத்தால் நஷ்டத்தை சந்தித்த கொகோ கோலா நிறுவனம்

SHARE

செய்தியாளர்கள் சந்திப்பின்போது தன் முன் இருந்த கொகோ கோலா பாட்டிலை ஓரத்தில் வைத்த ரொனால்டோவின் செயலால் அந்நிறுவனம் நஷ்டத்தை சந்தித்துள்ளது.

யூரோ சாம்பியன் 2021 கால்பந்து தொடர் சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல முன்னணி அணிகள் பங்கேற்று விளையாடி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தன் முன் இருந்த கொகோ கோலா பாட்டிலை பாட்டிலை ஓரத்தில் வைத்து விட்டு, ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு கோலாவிற்குப் பதில் தண்ணீர் குடிக்குமாறு அறிவுறுத்தினார்.

அந்தக் காணொளியும், புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

மேலும் இந்த சம்பவத்தின் எதிரொலியாக கொகோ கோலா நிறுவனத்திற்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.29,377 கோடி அளவிற்கு
நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

முதல் ஒருநாள் போட்டி: இந்தியா – இலங்கை இன்று மோதல்

Admin

ரத்த தானம் செய்த கிரிக்கெட் ஜாம்பவான்… வைரல் வீடியோ

Admin

முதல் ஐ.பி.எல். போட்டி: வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி

சே.கஸ்தூரிபாய்

ஐபிஎல் சூதாட்ட விவகாரம்: தோனி வழக்கு தள்ளிவைப்பு

Admin

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்காக நியூசிலாந்து வீரர் செய்த செயல்

Admin

109 கோல்கள் விளாசிய ரொனால்டோவுக்கு ‘தங்க காலணி’ பரிசு

Admin

ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி!. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மிக மோசமான தோல்வி!.

இந்தியா – இலங்கை ஒருநாள் போட்டிகள்: புதிய கால அட்டவணை

6 விக்கெட்கள் வித்தியாசத்தில் எளிதாக வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்!

சே.கஸ்தூரிபாய்

கேப்டன் பதவியில் இருந்து விலகு கிறாரா விராட் கோலி? – விளக்கமளித்த பிசிசிஐ

Admin

யோகிபாபு நடராஜன் சந்திப்பின் போது தோனி இருந்தாரா? வைரலாகும் புகைப்படம்!

Admin

தமிழ் வீரமே வாகையே சூடும் : ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் தமிழக வீரர்களுக்கு கமல் ஹாசன் வாழ்த்து!

Admin

Leave a Comment