பிரிட்டனின் உயரிய விருதினை பெற்ற இந்திய வம்சாவளி பெண்

SHARE

21 வயதேயான இந்திய வம்சாவளி பெண் பிரிட்டனின் உயரிய விருதினை பெற்றுள்ளார்.

கேரளாவை பிறப்பிடமாக கொண்டவர் அமிகா ஜார்ஜ். இவர் 17 வயதில் பள்ளி படிப்பு படித்துக்கொண்டிருந்தபோது, மாதவிடாய் காரணமாக ஏழை எளிய மாணவிகள் பலர் வகுப்புக்கு வராமல் இருந்துள்ளனர்.

இதனை குறிப்பிட்டு, பள்ளி, கல்லூரிகளில் இலவச நேப்கின்கள் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அமிகா அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

அதன்பயனாக கடந்த 2020ம் ஆண்டு கல்வி நிறுவனங்களுக்கு அதற்கான நிதி ஒதுக்கப்பட்டது.

இந்தநிலையில், இவரது செயலை பாராட்டி, ராணி எலிசபெத்தின் பிறந்தநாள் அன்று அவருக்கு பிரிட்டனின் மிக உயரிய, பிரிட்டிஷ் பேரரசின் உறுப்பினர் வரிசைக்கான (Member of the Order) விருது வழங்கப்பட உள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சூயஸ் கால்வாயில் மீண்டும் சிக்கிய சரக்கு கப்பல்…!

Admin

விண்வெளிக்கு பயணிக்கும் அமேசான் நிறுவனர்…!

Admin

பொழுதுபோக்குக்காக பறப்பவர்களை விண்வெளி வீரர்கள் என கூறமுடியாது :கடுப்பான அமெரிக்கா!

Admin

இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: 10ஆவது முறையாக நடால் வெற்றி

உலக அரசியல் தலைவர்கள் செல்போன்கள் ஹேக்.. இந்தியால யாரெல்லாம்?வெளியான அதிர்ச்சி தகவல்…!

Admin

கேட்ஸ் அறக்கட்டளை பொறுப்புகளில் இருந்து விலகுகிறார் பில் கேட்ஸின் மனைவி மெலின்டா

Admin

அமெரிக்காவில் நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பீதி!

Admin

கொரோனாவை கையாளத் தவறிய ஜப்பான் பிரதமர் பதவி விலக முடிவு..!

Admin

மாஸ்க் போடாத பிரதமருக்கு அபராதம்! – தாய்லாந்தில் சம்பவம்

மக்களைக் கொல்ல மனமில்லை!: அகதியான அதிகாரி

Admin

மக்கள் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டார்

Admin

மீண்டும் கொரோனா..தனிமைப்படுத்திக் கொள்ளும் பிரிட்டன் பிரதமர்

Admin

Leave a Comment