உற்சாக வாக்கிங்… திறக்கப்பட்ட டீக்கடைகள்… இன்று முதல் புதிய தளர்வுகள் அமல்…

SHARE

தமிழகத்தின் 27 மாவட்டங்களில் இன்று காலை முதல் புதிய ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்தன.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், புதிய ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

அந்த வகையில் 27 மாவட்டங்களில் அதிகாலையிலேயே தேநீர் கடைகள் திறக்கப்பட்டன.

அதேபோல் பூங்காக்களில் நடைப்பயிற்சி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டனர்.

மேலும் சலூன் கடைகள், டாஸ்மாக் கடைகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் 33% பணியாளர்களுடன் செயல்படலாம் என்பது உள்ளிட்ட பலவற்றுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் தமிழகம் மீண்டும் இயல்பு நிலை நோக்கி திரும்பி வருகிறது.

ஆனால் தொற்று பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் குறைவான தளர்வுகளே வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

– மூவேந்தன்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு!

Admin

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு!

Admin

இன்று திட்டமிட்டபடி நீட் தேர்வு..நாளை நீட்டுக்கு எதிராக தீர்மானம்…

Admin

ஊரடங்கு தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு: எவற்றுக்கெல்லாம் அனுமதி?

Admin

விசிகவுக்கு 2 தொகுதிகள்தான்… ஏன் ஒப்புக்கொண்டேன்? மனம் திறக்கும் திருமா

Admin

ரூ.176 கோடி சொத்து… ரூ.300 கோடி நட்டம்: கண்ணைக் கட்டும் கமல் கணக்கு…

சைக்கிள் திருட்டு குறித்து முதல்வருக்கு பறந்த புகார் – உடனடியாக மீட்பு

Admin

மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்..!!

Admin

மண்பாண்ட தொழிலுக்கு மண் எடுக்க சுற்றுச்சூழல்துறை அனுமதி தேவையில்லை..அமைச்சர் துரைமுருகன்

Admin

சிற்ப இலக்கணம் தொடர் – நாளை முதல் வெளியாகின்றது.

கோவாக்சின் 2ஆம் தவணைக்கு உடனே பதிவு செய்யவும்!

சமூக வலைதளங்களில் திரும்பும் திசையெல்லாம் ரங்கன் வாத்தியார் மீம்ஸ் !

Admin

Leave a Comment