கோவின் செயலி ஹேக் செய்யப்பட்டதா..? மத்திய அரசு விளக்கம்

SHARE

கோவின் செயலி ஹேக் செய்யப்பட்டதாக வெளியாகும் தகவல்கள் முற்றிலும் போலியானவை என தடுப்பூசி நிர்வாகத்திற்கான குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மக்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்வதற்கு வசதியாக மத்திய அரசு ”கோவின்” செயலியை அறிமுகம் செய்தது.

இதில் முன்பதிவு செய்து கொள்வதன் மூலமே மக்கள் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள முடியும். இந்த நிலையில் கோவின் செயலி ஹேக் செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் காட்டு தீயாய் பரவியது.

இதற்கு விளக்கமளித்துள்ள தடுப்பூசி நிர்வாகத்திற்கான குழுவின் தலைவர், கோவின் செயலி ஹேக் செய்யப்பட்டதாக வெளியான தகவல் முற்றிலும் பொய்யானவை என மறுப்பு தெரிவித்துள்ளார்.

இருந்த போதிலும் இது குறித்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் சார்பில் விசாரணை நடத்தப்படும் என்றும் கோவின் தரவு கணினிக்கு வெளியே உள்ள எந்தவொரு நிறுவனத்துடனும் பகிரப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

வாரிசுக்கு மாறிய HCL சேர்மன் பதவியில் இருந்து விலகினார் ஷிவ் நாடார்!

Admin

முதல் தங்க நாணயத்தை வெளியிட்ட சோழ அரசர் மதுராந்தகனா? இராஜராஜனா? – சிறப்புக் கட்டுரை

இரா.மன்னர் மன்னன்

வெள்ளைக் காகிதம் ஏன் டெம்மி பேப்பர் என அழைக்கப்படுகின்றது?

Admin

இரண்டாவது அலையில் செய்த தவறினை 3- வது அலையில் செய்யமாட்டீங்க என நினைக்கிறேன்.. ராகுல் காந்தி

Admin

இந்தியாவில் டுவிட்டர் தளம் முடக்கம்..? டுவிட்டர் இந்தியா விளக்கம்

Admin

24 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தம்

Admin

உங்க உதவிய அமெரிக்கா மறக்காது.. : ஆண்டனி பிளிங்கன்

Admin

ஓரு அடி ஆழத்தில் 3000 ஆண்டுகள் பழமையான தங்கக் காதணி!. ஆதிச்சநல்லூரில் அடுத்த ஆச்சரியம்!.

பங்குச் சந்தையில் கால் பதிக்கிறது ஜொமோட்டோ..!!

Admin

கொரோனா பாதித்த மாமனாரை முதுகில் தூக்கி வந்த மருமகள்!.

போலார்ட் அதிரடியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி!

எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ’கர்னலின் நாற்காலி’ – நூல் மதிப்புரை.

Leave a Comment