காமத்தை விட அழகானது கண்ணியம் – ஓவியர் இளையராஜாவின் ஓவியங்கள் தொகுப்பு.

SHARE

தமிழகத்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற இளம் ஓவியர், ‘தத்ரூப ஓவியர்’ எனப் போற்றப்படும் இளையராஜா கொரோனா தொற்றால் மறைந்தார்.

இந்தியாவின் மிகச் சிறந்த ஓவியர்களான ரவிவர்மாவும், எம்.எஃப்.உசேனும் பெண்களை கவர்ச்சியாக வரைவதில் தேர்ந்தவர்களாக இருந்தார்கள். ரவி வர்மாவின் ஓவியங்கள் உயர்குடிப் பெண்களாலும் உசேனின் ஓவியங்கள் புகழ்பெற்ற பாத்திரங்களாலும் நிரம்பி இருந்தன.

இவற்றுக்கு மாற்றாக தமிழகத்துப் பெண்களின் கண்ணியம் மிக்க ஓவியங்களைக் காட்சிப்படுத்தி, அதன் மூலம் உலகப் புகழ் பெற்றவர் இளையராஜா. இளயராஜாவின் இழப்பு தமிழ்ப் பாரம்பரியத்தின் மிகப் பெரிய இழப்புகளில் ஒன்று.

அதை உணர, அவர் வரைந்த சில பிரபல ஓவியங்கள் வாசகர்களுக்காக…

  • சுடரொளி

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவு

Admin

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு… 4 மாவட்டங்களுக்கு மட்டும் போக்குவரத்து சேவை அனுமதி

Admin

கூட்டணி கட்சிகள் குறித்து பொதுவெளியில் விமர்சனம் செய்யக்கூடாது..!!

Admin

ஸ்டெர்லைட் வழக்குகள் வாபஸ்: தமிழக அரசு அறிவிப்பு

தற்காப்புக்கலை பயிற்சியாளர் கெபிராஜ் மீது வெளிநாட்டு பெண் புகார் !

Admin

ஒன்றியம் என அழைப்பது தேசத்திற்கு எதிரானது :டாக்டர் கிருஷ்ணசாமி !

Admin

கிஷோர் கே சுவாமி அதிரடி கைது.. 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு..

Admin

ரவுடிகளுக்கு எதிரான சட்டம்… பேரவையில் நிறைவேறிய சுதர்சனத்தின் கோரிக்கை…

வாழும் பென்னிகுவிக் – யார் இந்த ககன் தீப் சிங் பேடி?

டி.வி.இல்லாத வீட்டில் இருந்து கூகுளின் தலைமைப் பதவிக்கு… சுந்தர் பிச்சையின் தன்னம்பிக்கை வரலாறு!

Admin

தமிழ்நாடு அரசின் திறமைக்கு சவாலா? சென்னை பல்கலைக்கழக விவகாரம் என்ன?

Pamban Mu Prasanth

ரூ 2000 – கொரோனா நிவாரணத் தொகையின் முதல் தவணை இன்று முதல் வழங்கப்படுகின்றது.

Leave a Comment