கரும்பூஞ்சை தொற்றை கண்டு மக்கள் அச்சப்பட தேவை இல்லை!: தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

SHARE

கரும்பூஞ்சை தொற்றை கண்டு மக்கள் அச்சப்பட தேவை இல்லை என இது குறித்து விளக்கிய  தமிழக சுகாதாரத் துறை செயலாளர்  ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

கரும்பூஞ்சைத் தொற்று குறித்து ஊடகங்களிடம் பேசிய தமிழக சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,

இது புதுவாக உருவான தொற்று பாதிப்பு அல்ல எனவும் தமிழகத்தில் 9 பேர் இதுவரை கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், கரும்பூஞ்சைத் தொற்றால் தமிழகத்தில் யாரும் இறப்பைச் சந்திக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் கருப்பு பூஞ்சைகள் குறித்த வாட்ஸ் ஆப் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் ஸ்டிராய்ட் எடுப்பவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள், அவசர சிகிச்சைப் பிரிவில் பல நாட்களாக உள்ளவர்களுக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளார். 

இந்த நோய் குறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம் என கூறியுள்ள அவர் கரும்பூஞ்சை  பாதிப்பை கண்டு ஆராய குழு அமைக்கப்  பட்டுள்ளதாகவும், கரும்பூஞ்சைத் தொற்று ’தகவல் அளிக்கப்பட வேண்டிய நோய்’யாக அறிவிக்க பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத் துறை செயலாளர்  ராதாகிருஷ்ணன்  கூறி உள்ளார்.

  • கெளசல்யா அருண்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

வருகிறது வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்யும் கருவி: மருத்துவ கவுன்சில் அனுமதி!

86 மாணவிகளுக்கு கொரோனா தொற்று… கவலையில் கர்நாடகம்

Admin

’எய்ம்ஸ் போல இருக்காது’ வானதி ஸ்ரீனிவாசனை சட்டப்பேரவையிலேயே கலாய்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Pamban Mu Prasanth

பிளஸ்-2 துணைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் இணையத்தில் வெளியீடு

Admin

குற்றங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை… புதிய டிஜிபி சைலேந்திரபாபு

Admin

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவு

Admin

மணிகண்டனிடம் ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை சாந்தினி வழக்கு..!!

Admin

தமிழகமே தாய்வீடு…ஓய்வு பெற்ற டிஜிபி திரிபாதி உருக்கம்

Admin

சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்த ஆசிரியை… விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்

Admin

செல்லூர் ராஜூ கேள்விக்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!

Admin

போலி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் எல்லா வேட்பாளர்களையும் தோற்கடிப்போம்: ஓ.பி.எஸ் சூளுரை

Pamban Mu Prasanth

ஜூன் 4 ஆம் தேதி ரிசல்ட் : தமிழ்நாட்டுக்கு தேர்தல் எப்போது? வெளியானது தேர்தல் தேதி

Admin

Leave a Comment