அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவச உணவு – அமைச்சர் அறிவிப்பு

SHARE

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மூன்று வேளை இலவச உணவு வழங்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக கொரோனா நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு சமீபத்தில் தொடங்கியது, அத்தோடு மாவட்டவாரியாக நிவாரணப் பணிகளை மேற்பார்வையிடும் அமைச்சர்களையும் அறிவித்தது.

அவற்றின் தொடர்ச்சியாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகளுக்கு 24 மணிநேரமும் இலவசமாக உணவு வழங்கும் சேவையை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலசவ உணவு வழங்கும் திட்டம் கொண்டுவரப்படும் என்று கூறினார்.

அமைச்சரின் இந்த அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று உள்ளது.

  • பிரியா வேலு

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பிக்பாஸ் நாட்கள்… நாள் 5: காதல்… திருமணம்… தற்கொலை… பாவ்னியின் கதை.

இரா.மன்னர் மன்னன்

விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் எதற்கு : முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

Admin

மதுரை எய்ம்ஸ் அமையவுள்ள பகுதியில் ரயில் சேவை

Admin

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஏ.கே.ராஜன் குழு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை சமர்பிப்பு!

Admin

திமுகவிற்கு தோள் கொடுக்கும் அதிமுக எதற்கு தெரியுமா???

Admin

கொரோனா தடுப்பு நடவடிக்கை: 3 மாவட்டங்களில் முதல்வர் நாளை ஆய்வு

இன்று ஒரே நாளில் 39 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

Admin

பட்டா கத்தியுடனசத்தியம் டிவி அலுவலகத்தில் பயங்கர தாக்குதல்..

Admin

கொரோனா கட்டளை மையங்கள் – தொடர்பு எண்கள் வெளியாகின.

சட்டம் என்பது குரல்வளையை நெரிப்பதற்காக அல்ல… நடிகர் சூர்யா

Admin

நாகரிகமான சமுதாயத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் ஏற்றுக்கொள்ளக்கூடியதா?: ஆவேசமான உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

Admin

தனுஜாவை தொடர்ந்து போலீசாருடன் தகராறு செய்த மற்றொரு வழக்கறிஞர்!

Admin

Leave a Comment