தேர்தலில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் 340% அதிகரிப்பு: தேர்தல் ஆணையம்.

SHARE

நடந்து முடிந்த தமிழக பேரவைத் தேர்தலுக்கான சோதனைகளில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த பேரவைத் தேர்தலுக்காக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்த காலகட்டத்தில், முறைகேடான பணப் பட்டுவாடாவைத் தடுக்க பறக்கும் படைகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. தேர்தல் முடிவடைந்தபோது தமிழகமெங்கும் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்டு பறக்கும் படைகளால் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இவற்றின் மொத்த மதிப்பு 445 கோடி ரூபாய் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளன.

முன்னதாகக் கடந்த 2016ஆம் ஆண்டில் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலின்போது பறக்கும் படைகள் 130.99 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்களைக் கைப்பற்றி இருந்தது. அதனோடு ஒப்பிட்டால் இப்போது கைப்பற்றப்பட்டவையின் மதிப்பு 340% அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

  • நமது நிருபர்.

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பத்திரப்பதிவு செய்பவர்கள் கவனத்திற்கு…. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

Admin

சீன கம்யூனிஸ்ட் கட்சியில் இணைகின்றாரா ஜாக்கி சான்?

Admin

ஆன்லைனில் கேம் விளையாடுபவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

Admin

தலைமைக்கு இனி யாரும் தர்மசங்கடத்தை உருவாக்கிட வேண்டாம் – உதயநிதி ஸ்டாலின்

Admin

“பாகிஸ்தான் என்ன விரும்புகிறதோ அதையே காங்கிரசும் விரும்புகிறது… பாஜக கண்டனம்

Admin

கட்டணமின்றி பயணம்… மகளிரை இழிவாக நடத்தக் கூடாது… வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

Admin

பா.ரஞ்சித் மீதான வழக்கு: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

Admin

சென்னையில் ஜிகா வைரஸ் கண்டறியும் பரிசோதனை தொடக்கம்

Admin

Lok Sabha 2024: உணர்ச்சிவசப்பட்ட திண்டுக்கல் சீனிவாசன்…  யார் இந்த ட்ரெண்டிங் வேட்பாளர் திண்டுக்கல்  முபாரக்?

Pamban Mu Prasanth

“கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனாரு” – கமல்ஹாசனை வச்சு செய்த வானதி சீனிவாசன்

Admin

தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்பூசி…!

Admin

சிவசங்கர் பாபாவை காவலில் எடுத்து விசாரிப்பதில் சிக்கல்… சிபிசிஐடி நீதிமன்றத்தில் தாக்கல்

Admin

Leave a Comment