தேர்தலில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் 340% அதிகரிப்பு: தேர்தல் ஆணையம்.

SHARE

நடந்து முடிந்த தமிழக பேரவைத் தேர்தலுக்கான சோதனைகளில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த பேரவைத் தேர்தலுக்காக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்த காலகட்டத்தில், முறைகேடான பணப் பட்டுவாடாவைத் தடுக்க பறக்கும் படைகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. தேர்தல் முடிவடைந்தபோது தமிழகமெங்கும் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்டு பறக்கும் படைகளால் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இவற்றின் மொத்த மதிப்பு 445 கோடி ரூபாய் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளன.

முன்னதாகக் கடந்த 2016ஆம் ஆண்டில் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலின்போது பறக்கும் படைகள் 130.99 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்களைக் கைப்பற்றி இருந்தது. அதனோடு ஒப்பிட்டால் இப்போது கைப்பற்றப்பட்டவையின் மதிப்பு 340% அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

  • நமது நிருபர்.

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பெட்ரோல், டீசல் வரி குறைப்பது தற்போது சாத்தியம் இல்லை: பி.டி.ஆர்

Admin

ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

Admin

தைரியம் இருந்தா கை வைச்சு பாரு: மாரிதாஸை வெச்சு செய்த செந்தில்குமார் எம்.பி.,

Admin

கொரோனா நிவாரணமாக ரூ.2,000 , 14 வகை மளிகைப் பொருட்கள்… இன்று முதல் டோக்கன் விநியோகம்…

Admin

முன்னாள் அமைச்சர் மீது பகீர் குற்றச்சாட்டு ரூ. 2,000 கோடி ஊழலா?

Admin

RTE ACT admission: திமுக அரசின் அலட்சியத்தால் பாழாகிறதா குழந்தைகளின் கல்வி?

Pamban Mu Prasanth

24 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தம்

Admin

சிகரெட் கொடுக்க தாமதம்…கடையை அடித்து நொறுக்கிய திமுகவினரை வெளுத்த பொதுமக்கள்…

Admin

இறப்பு பதிவில் காலதாமதக் கட்டணம் ரத்து – மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

Admin

வெளியானது தமிழின் முதல் கணிப்பான் செயலி!.

இரா.மன்னர் மன்னன்

“அப்பா அரசியல் ..மகன் விளையாட்டு” – ஆல்ரவுண்டராக கலக்கும் உதயநிதி குடும்பம்

Admin

மாதவன் குடும்பத்தினர் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு!: டுவிட்டரில் தகவல்

Leave a Comment