தேர்தலில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் 340% அதிகரிப்பு: தேர்தல் ஆணையம்.

SHARE

நடந்து முடிந்த தமிழக பேரவைத் தேர்தலுக்கான சோதனைகளில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த பேரவைத் தேர்தலுக்காக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்த காலகட்டத்தில், முறைகேடான பணப் பட்டுவாடாவைத் தடுக்க பறக்கும் படைகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. தேர்தல் முடிவடைந்தபோது தமிழகமெங்கும் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்டு பறக்கும் படைகளால் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இவற்றின் மொத்த மதிப்பு 445 கோடி ரூபாய் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளன.

முன்னதாகக் கடந்த 2016ஆம் ஆண்டில் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலின்போது பறக்கும் படைகள் 130.99 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்களைக் கைப்பற்றி இருந்தது. அதனோடு ஒப்பிட்டால் இப்போது கைப்பற்றப்பட்டவையின் மதிப்பு 340% அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

  • நமது நிருபர்.

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சென்னையில் மசாஜ் சென்டர், அழகு நிலையங்கள் செயல்பட புதிய நிபந்தனை

Admin

ஆன்லைனில் மது விற்பனை – அமைச்சர் கூறியது என்ன?

Admin

சார் அது டைப்பிங் மிஸ்டேக் .. கொங்குநாடு விவகாரம் விளக்கம் கொடுத்த அண்ணாமலை!

Admin

புத்தகங்களில் சாதிப் பெயர்களை நீக்கி அடையாளத்தை சிதைக்காதீர்கள்: ராமதாஸ் அறிக்கை

Admin

இந்தியாவில் டெல்டா பிளஸ் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு!

Admin

சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு!

Admin

கர்நாடாக புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு! யார் இந்த பசவராஜ்?

Admin

“கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனாரு” – கமல்ஹாசனை வச்சு செய்த வானதி சீனிவாசன்

Admin

அப்புறம் ரெடியா ? மக்களவைத் தேர்தலுக்கு தயாராகுங்கள்.. எதிர்க்கட்சிகளுக்கு சோனியா காந்தி அழைப்பு

Admin

சூழலியல் பாதுகாப்பை கவனத்தில் வைத்த முதல்வருக்கு நன்றி:கனிமொழி எம்.பி. ட்வீட்!

Admin

போலி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் எல்லா வேட்பாளர்களையும் தோற்கடிப்போம்: ஓ.பி.எஸ் சூளுரை

Pamban Mu Prasanth

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து… மதிப்பெண் இப்படித்தான் வழங்கப்படும்… முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு

Admin

Leave a Comment