வெம்பக் கோட்டை அகழாய்வு – வெளிவரத் தொடங்கிய தமிழர் பொக்கிஷங்கள்!.

SHARE

தமிழக தொல்லியல்துறையினர் தமிழகத்தில் 7 இடங்களில் புதிதாக அகழாய்வுகளைத் தொடங்கி உள்ளனர். அந்த இடங்களில் விருதுநகர் மாவட்டம் வெம்பக் கோட்டையில் உள்ள தொல்லியல் மேடும் ஒன்று.

இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் 30 மீட்டர் ஆழத்தில் பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள் கிடைக்கத் தொடங்கின. இப்போது வெம்பக் கோட்டை தொல்லியல் மேட்டில் 70 மீட்டர் ஆழம் வரை தோண்டப்பட்டு பல்வேறு தொல்லியல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. 100 மீட்டர் ஆழம் வரை தோண்டும் போது தொல்தமிழரின் வாழ்வியலோடு தொடர்புடைய பொருட்கள் இங்கு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழக தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது டுவிட்டர் பக்கத்தில் வெம்பக் கோட்டையில் இதுவரையிலான அகழாய்வுகளில் கிடைத்த தொல்லியல் பொருட்களின் படங்களைப் பகிர்ந்து உள்ளார். இந்த கீச்சைப் பலரும் மறு பதிவு செய்து வருகின்றனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஜூலை 31 வரை ஊரடங்கு: புதிய தளர்வுகள்என்ன ?

Admin

பிக்பாஸ் நாட்கள். நாள்: 8 தலைவர்… நாமினேஷன்… சூடுபிடித்த ஆட்டம்

இரா.மன்னர் மன்னன்

“அன்பின் வழியது உயிர்நிலை” முதல்வர் மு.க.ஸ்டாலினைக் கவர்ந்த வள்ளுவர் ஓவியம்!.

Admin

தமிழும் காதலும்..! – காதலர்தின சிறப்புக் கட்டுரை.

இரா.மன்னர் மன்னன்

தோண்டத்தோண்ட சோழதேசம்… கங்கைகொண்ட சோழபுர அரண்மனை 2ஆம் பாகம் கண்டுபிடிப்பு!

Admin

வெளியானது தமிழின் முதல் கணிப்பான் செயலி!.

இரா.மன்னர் மன்னன்

உன்னால் முடியாது தம்பி காணொலி சர்ச்சை. மக்கள் நீதி மய்யத்துக்கு நக்கலைட்ஸ் வலைக்காட்சி பதில்.

கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கைப் பயணம்… – பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை!.

‘‘அவர்களுக்கு ஒன்றிய அரசு என்றால் எங்களுக்கு பாரத பேரரசு ’’- குஷ்பு

Admin

என் வீட்டுலதான் ரெய்டு பண்ணுவாங்கனு நினைச்சேன் – முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேட்டி

Admin

சிற்ப இலக்கணம். பகுதி 4. தொழிற் கை முத்திரையின் வகைகள் (5 – 8)

மேலும் பல தளர்வுகளுடன் ஊரடங்கு ஒரு வாரம் நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு

Admin

Leave a Comment