வெம்பக் கோட்டை அகழாய்வு – வெளிவரத் தொடங்கிய தமிழர் பொக்கிஷங்கள்!.

SHARE

தமிழக தொல்லியல்துறையினர் தமிழகத்தில் 7 இடங்களில் புதிதாக அகழாய்வுகளைத் தொடங்கி உள்ளனர். அந்த இடங்களில் விருதுநகர் மாவட்டம் வெம்பக் கோட்டையில் உள்ள தொல்லியல் மேடும் ஒன்று.

இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் 30 மீட்டர் ஆழத்தில் பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள் கிடைக்கத் தொடங்கின. இப்போது வெம்பக் கோட்டை தொல்லியல் மேட்டில் 70 மீட்டர் ஆழம் வரை தோண்டப்பட்டு பல்வேறு தொல்லியல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. 100 மீட்டர் ஆழம் வரை தோண்டும் போது தொல்தமிழரின் வாழ்வியலோடு தொடர்புடைய பொருட்கள் இங்கு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழக தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது டுவிட்டர் பக்கத்தில் வெம்பக் கோட்டையில் இதுவரையிலான அகழாய்வுகளில் கிடைத்த தொல்லியல் பொருட்களின் படங்களைப் பகிர்ந்து உள்ளார். இந்த கீச்சைப் பலரும் மறு பதிவு செய்து வருகின்றனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆரத்திக்கு பணம்: ஆட்சியரின் நடவடிக்கை திட்டமிட்ட கூட்டுசதியா? அதென்ன 5 கோடி அண்ணாமலை?

Pamban Mu Prasanth

பிப்ரவரி 21: உலகத் தாய்மொழிகள் தினம் உருவாக இந்தியாதான் காரணம் தெரியுமா?

Pamban Mu Prasanth

வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப் பரம்பரை – நாவல் மதிப்புரை

பேரவை அரங்கில் ஜெயலலிதா புகைப்படம் – சரியான நடவடிக்கையா?.

சீமான் எல்லாம் அவ்ளோ சீரியஸா எடுத்துக்க மாட்டேன்: பாஜக தலைவர் அண்ணாமலை

Admin

ஓரு அடி ஆழத்தில் 3000 ஆண்டுகள் பழமையான தங்கக் காதணி!. ஆதிச்சநல்லூரில் அடுத்த ஆச்சரியம்!.

என் வீட்டுலதான் ரெய்டு பண்ணுவாங்கனு நினைச்சேன் – முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேட்டி

Admin

கொரோனாவை விரட்ட .. ஏடிஎம் மீது வேப்பிலை வைக்கும் காவலாளி.. வைரலாகும் வீடியோ!

Admin

தமிழகத்தில் பள்ளி திறப்பு எப்போது ? – நாளை மறுநாள் முக்கிய ஆலோசனை

Admin

ரஜினிகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா பயணம்

Admin

அன்போடு பார்த்துக்கொண்ட மருத்துவர்களுக்கு நன்றி – மூதாட்டியின் நெகிழ்ச்சி கடிதம்

Admin

கீழடியில் உலகத்தர அருங்காட்சியகம்.. அழகன்குளத்தில் ஆழ்கடல் ஆய்வு… தமிழக அரசு புதிய அறிவிப்பு!.

Admin

Leave a Comment