வெம்பக் கோட்டை அகழாய்வு – வெளிவரத் தொடங்கிய தமிழர் பொக்கிஷங்கள்!.

SHARE

தமிழக தொல்லியல்துறையினர் தமிழகத்தில் 7 இடங்களில் புதிதாக அகழாய்வுகளைத் தொடங்கி உள்ளனர். அந்த இடங்களில் விருதுநகர் மாவட்டம் வெம்பக் கோட்டையில் உள்ள தொல்லியல் மேடும் ஒன்று.

இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் 30 மீட்டர் ஆழத்தில் பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள் கிடைக்கத் தொடங்கின. இப்போது வெம்பக் கோட்டை தொல்லியல் மேட்டில் 70 மீட்டர் ஆழம் வரை தோண்டப்பட்டு பல்வேறு தொல்லியல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. 100 மீட்டர் ஆழம் வரை தோண்டும் போது தொல்தமிழரின் வாழ்வியலோடு தொடர்புடைய பொருட்கள் இங்கு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழக தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது டுவிட்டர் பக்கத்தில் வெம்பக் கோட்டையில் இதுவரையிலான அகழாய்வுகளில் கிடைத்த தொல்லியல் பொருட்களின் படங்களைப் பகிர்ந்து உள்ளார். இந்த கீச்சைப் பலரும் மறு பதிவு செய்து வருகின்றனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி மீது நடிகை குட்டி பத்மினி புகார்!.

தவறாகப் பரப்பப்படுகிறதா… சீமான் பேசியது என்ன?

Admin

ஆண்களை அலறவிடும் பக்கிங்ஹாம் அரண்மனை: விநோத வரலாறு: பாகம் 1.

Admin

தமிழ்நாடு பட்ஜெட்: ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்

Admin

மேலும் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

Admin

தோண்டத்தோண்ட சோழதேசம்… கங்கைகொண்ட சோழபுர அரண்மனை 2ஆம் பாகம் கண்டுபிடிப்பு!

Admin

கூட்டணி கட்சிகள் குறித்து பொதுவெளியில் விமர்சனம் செய்யக்கூடாது..!!

Admin

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா… மாவட்ட ஆட்சியர்களுக்கு எச்சரிக்கை…

Admin

சிற்ப இலக்கணம். பகுதி 3: தொழிற் கை முத்திரையின் வகைகள் (1-4)

சு.சேதுராமலிங்கம் எழுதிய பிரபாகரன் சட்டகம் – நூல் அறிமுகம்

மதனின் இன்ஸ்டாவை கட்டுக்குள் கொண்டு வந்த சைபர் கிரைம்.. மாணவர்களுக்கு அட்வைஸ்

Admin

ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழா இனி அரசு விழா – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Admin

Leave a Comment