பிரதமரின் மன் கி பாத் மூலம் ரூ.30.80 கோடி வருவாய்: மத்திய அரசு தகவல்

SHARE

பிரதமர் மோடியின் வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத் நிகழ்ச்சி ரூ.30.80 கோடிக்கு மேல் வருவாயை ஈட்டியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றும் மன் கி பாத் என்ற மனதின் குரல் நிகழ்ச்சியானது ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்படுகிறது.

இதுவரை மன் கி பாத்’தில் 78 நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகியுள்ளது, இந்த நிலையில் மனகிபாத் ஈட்டியுள்ள வருமானம் குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது.

மன்கிபாத் வருமானம்:

மன்கிபாத் மூலம் 2014-15 ல் – ரூ 1.16 கோடி

2015-16 ஆம் ஆண்டில் – ரூ 2.81 கோடி

2016-17 ல் ரூ 5.14 கோடியும் , 2017-18 ஆம் ஆண்டில் ரூ 10.64 கோடியும் வருமானம் ஈட்டப்பட்டது .

2018-19- ல் ரூ 7.47 கோடி வருமானத்தையும் , 2019-20- ல் ரூ 2.56 கோடியையும் , 2020-21 ல் ரூ 1.02 கோடியையும் வருமானமாக ஈட்டியது எனவும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

இது பார் கவுனிசில் அளவின்படி மன்கிபாத் 2018 முதல் 2020 வரை ஆறு கோடி முதல் 14.35 கோடி பார்வையாளர்கள் பார்வையிட்டார்கள் என கூறப்பட்டுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இதெல்லாம் எனக்கு சகஜம்… எளிதாக வெற்றி பெற்ற பி.வி.சிந்து…

Admin

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு

Admin

’காற்றோட கலந்தாலும் அதுதான் நம் அடையாளம்…’ – பொற்பனைக்கோட்டை அகழாய்வில் சங்ககாலக் கால்வாய் கண்டுபிடிப்பு

Admin

மேதகு – தமிழர்கள் தோள் கொடுக்க வேண்டிய பெருமிதம்!

என் வீட்டுலதான் ரெய்டு பண்ணுவாங்கனு நினைச்சேன் – முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேட்டி

Admin

கரும்பூஞ்சை மருந்தை கொள்முதல் செய்ய ரூ. 25 கோடி ஒதுக்கீடு…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு

Admin

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் பாரபட்சமின்றி தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

‘‘அரபு நாட்டை அசத்த வந்துட்டோம்னு சொல்லு’’ : சி எஸ்கே வெளியிட்ட மாஸ்வீடியோ!

Admin

போய்ட்டு வர்றோம்” – ஆப்கானில் இருந்து அமெரிக்கப் படைகள் முழுவதும் வெளியேற்றம்…

Admin

மக்கள் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டார்

Admin

”கை நழுவிய காதல்..!”. மரணத்தின் விலை தொடர். அத்தியாயம் 2.

இரா.மன்னர் மன்னன்

அத்தைக்கு மீசை முளைக்கட்டும் .. கொங்கு நாடுவிவகாரம் குறித்து ஜெயக்குமார் கருத்து!

Admin

Leave a Comment